ஒருகுரல் கொடுத்தால் மறுகுரல் கொடுக்கும் உண்மை அபிராமி ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி காலனை…

அடர்ந்த வனந்தனில் ஒற்றைத் தடம்விழும் அழகாய்-வினை படர்ந்த மனந்தனில்    பைரவி  நீநடை      பழகாய் தொடர்ந்து வருந்துயர்க் கனலில் உருகிடும் மெழுகாய்-மனம் இடரில் கரைகையில் திடம்தனைத் தந்திட வருவாய் ஏற்றிய தீபத்தில் இளநகை செய்பவள் யாரோ-பலர் சாற்றிய மறைகளில் சாரமென்றிருப்பவள் யாரோ காற்றினில் வருகிற கீதத்தில் அவளது பேரோ-திரு நீற்றினில் தகிக்கிற நெருப்பினில் அவளெழு…

இசையமைப்பாளர் யானிதேஷின் இசையில் “இன்னிசைக் காவலன்” என்ற திரைப்படத்துக்காக எழுதப்பட்ட பாடல் இது…… பல்லவி: சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே என்னவோ என்னவோ என்கனாவே கன்னிப்பெண் ஆசைகள் ஆயிரம் நெஞ்சுக்குள் என்னவோ ஊர்வலம் சின்னதாய் மோகங்கள்…

காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும் நுண்ணறிவும் வளரும் போது நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது?…

(நீயே சொல் குருநாதா –  கவிதை தொகுப்பிலிருந்து….) பெளர்ணமி நிலவின் பால்வழிந்து பாருங்கள் மலைமேல் அபிஷேகம் வெள்ளித் தகடொன்று வேய்ந்ததுபோல் வெள்ளியங்கிரியின் திருக்கோலம் அடடா அழகிய இரவினிலே ஆதி சிவனின் அரசாங்கம் வேண்டும் வரங்கள்…

Sadguru பல்லவி உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன் உன்னை வைக்கத்தான் வெள்ளம் போலே நீநுழைந்தாய் நானும் மூழ்கத்தான் கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே கண்ணெதிர் வருகிற கனவே கனவே எல்லை இல்லா இன்பம் இங்கே…

“பிள்ளையார் பெப்ஸி குடிக்கிறார் தெரியுமா? அங்கே நிக்கறேன்” செல்ஃபோன் இல்லாத காலத்தில் தங்கள் அலுவலர்கள் இடையில் உரையாடலுக்காகத் தரப்பட்டிருந்த வாக்கி டாக்கியைக் கையில் வைத்துக் கொண்டுபேசிக்கொண்டிருந்தார் தினமலர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐயப்பன்.…

எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறை சார்ந்த நல்ல புத்தகங்கள் கையில் கிடைப்பதும் ஒருவகை கொடுப்பினைதான். அப்படியொரு கொடுப்பினையின் பேரில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள் ஓ&எம் என்று அழைக்கப்படும் விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான…

கமலாம்பா

August 22, 2011 3

(17.08.2011.திருவாரூர் கமலாம்பிகை சந்நிதி .இரவு 9 மணி.தரிசனத்துக்கு வந்திருந்ததொரு தளிர்.இரண்டு கமலாம்பிகைகளின் இணைந்த தரிசனம்) சந்நிதி முன்வந்த சின்னஞ் சிறுமியின் கண்களில் கமலாம்பா பொன்னிதழ் மின்னும் புன்னகைச் சுடரில் பொலிந்தவள் கமலாம்பா மின்னல்கள் விசிறும்…