பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்த அந்த விழாப் பந்தலின் முன்வரிசையில், புன்னகை மாறாத முகத்துடன்,வருபவர்களை வணங்கிக் கொண்டும்,வணங்குபவர்களை வாழ்த்திக் கொண்டும் இருந்தார் அந்தப் பெரியவர்.அவருடைய பிறந்தநாளை அர்த்தமுடன் கொண்டாடும் விதமாக,அவர்தம் குடுபத்தினர் ராயவரம் சு.கதி.காந்தி மேனிலைப்பள்ளிக்குஒன்றரை கோடிரூபாய்கள்…

சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது நம்பிக்கை மாத இதழ், முந்தைய இதழ்களின் தொகுப்புகள்,சந்தா செலுத்தும் வசதியுடன் ஸ்டால் எண் 24 & 25ல் உள்ளன. என் புத்தகங்களும் கிடைக்கும்.விஜயா பதிப்பகம் மற்றும் ஈஷா ஸ்டால்களில்…

அழுதால்…?

January 5, 2014 0

தகுதிகளைச் சொல்லித்தான் பதவிகளையோ சலுகைகளையோ பெறமுடியும்.மணமகள் தேவை விளம்பரங்களில் கூட மாப்பிள்ளையின் மெய்கீர்த்திகளைப் பட்டியலிட்டால்தான் கல்யாண யோகம் கைகூடுகிறது. ஆனால் தன் தகுதியின்மைகளைப் பட்டியலிடுகிறார் மாணிக்கவாசகர். அவருக்கு சிவபெருமான் வேண்டுமாம். “யானே பொய், என்…