வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… குறட்டைவிடும் பழக்கம் உள்ளவர்களில் அவர், திடீரென்று திடுக்கிட்டு வழிப்பார்கள். வேறொன்றுமில்லை. அவர்களின் குறட்டையே அவர்களை எழுப்பியிருக்கும். அதன்பின் மறுபடி அயர்ந்து தூங்குவார்கள், மறுபடியும் குறட்டை எழுப்பும். ஒரு…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “துரத்திய -குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை தொலைதூரம் ஓடின” என்றார் விவேகானந்தர். குரங்குகள் மட்டுமல்ல. குரங்குக் குணங்களும் கூட மிரள்பவர்களைத்தான் மிரட்டுகின்றன. தடை, சவால், எதிர்ப்பு போன்ற…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கள்ளம் தவிர்த்த உள்ளமே குழந்தை உள்ளம். அந்த இயல்பு வாழ்வை சுகமாக்கும். சுலபமாக்கும். வாழ்வை குழந்தை மனம் கொண்டு எதிர்கொள்ளும் போது குதூகலம் வருகிறது. குழந்தைத்தனம் கொண்டு…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தூரத்தில் பார்த்தால் ஒன்றாய் பின்னிப் பிணையும் தண்டவாளங்கள் அருகே வந்தால் விலகிப் போகின்றன என்றார் கவிஞர் கலாப்ரியா. வெற்றிகரமான தம்பதிகள் எவ்வளவுதான் நெருக்கமாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எதிர்ப்படும் முகங்களில் நாம் எதையெதையோ தேடுகிறோம். சில பேரின் சாயலை சிலரிடத்தில் தேடுவது முதல்படி “நீங்கள் இன்னார் மகனா” என்று விசாரிக்கிறோம். சில சமயங்களில் நம் கனிப்பு…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… திறமையாளர்களில் தொடங்கி உறவினர்கள் வரை, பணியாளர்களில் தொடங்கி பழகுபவர்கள் வரை, எல்லோரையும் பயன்படும் பொருளாக மட்டுமே பார்க்கிற பழக்கம் பெருகி வருகிறது. ஒரு மனிதனுடைய வாழ்வில் விலைமதிக்கவே…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… படிப்பறிவு என்பது அடுத்தவர்கள் எழுதி வைத்த அனுபவங்களை எடைபோட உதவும். பட்டறிவு என்பதோ உங்கள் சொந்த அனுபவங்களைப் புடம்போட உதவும். பழைய காலங்களில் ஒருவருக்கு சந்நியாசம் தரும்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கைக்குக் கிட்டிய இரும்பு மரத்துண்டு, கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு இசைக்கருவி செய்த இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை ஒன்றுண்டு. குப்பைகளில் கிடந்தவற்றை வைத்து இசைக்கருவி செய்தான் அந்த…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஓய்வு என்றால் உறங்குவது மட்டுமல்ல புலன்கள் இளைப்பாறி புத்துணர்வு கொள்வது. ஊருக்கு வெளியே இயற்கையின் மடியிலோ பரந்து விரிந்த புல்வெளியிலோ கொஞ்ச நேரம் நல்ல இசை கேட்பதோ…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உடம்புக்குள் ஓடுகிற கடிகாரத்தின் ஓட்டத்தை சரிபார்க்க, சரியான வழி, தூக்கம். மாத்திரை போட்டு, தபால் போட்டு, தூக்கத்தை வரவழைத்தால் உடம்பு நம் வசம் இல்லை என்று பொருள்.…