நவராத்திரி கவிதைகள் 3(1/10/2019) வாலை இதழ்களில் வளரும் நகை-அது வானத்துப் பொய்கையில் மலரும் முகை பாலா விழிகளில் சுடரும் நகை- அதில் பரவும் நெருப்பினில் அழியும் பகை சூலத்தின் முனைகளில் ஒளிர்வதென்ன -விரல் சொடுக்கிடும்…
நவராத்திரி கவிதைகள் – 2(30-9-2019) இடைவெளியே இல்லா இவள் கருணை கிட்ட தடை – வெளியே இல்லை தனக்குள் – மடையை அடைக்கும் அகந்தை அடித்தே உடைத்தால் கிடைக்குமே சக்தி கனிவு . சிறகசைத்துப்…
| நவராத்திரி கவிதைகள் – 1(29/9/2019) கரும் பட்டு வானில் போர்த்து கண் தூங்கச் சொன்னாள் தேவி வரும் ஒற்றைக் கதிருக்குள்ளே விதையாக நிற்கும் நீலி ஒரு வார்த்தை சொல்வாள் என்றே உலகமே ஏங்கும்…
ஆசிரியர் ஒருவர் தன் பணியை ஆழமாக நேசித்து மாணவர்கள் மேல் நிபந்தனையில்லாத நம்பிக்கையும் கொண்டிருந்தால் அவர் காலங் காலமும் நினைக்கப்படுவார் என்பதற்கு நிகரற்ற உதாரணம் எங்கள் தலைமை ஆசிரியர் திரு பிவி பத்மநாபன் அவர்கள்…
(14.04.2019 அன்று கோவையில் “வாசனைகளால் ஆனது வாழ்வு “எனும் பொதுத்தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் பிறவி வாசனை எனும் தலைப்பில் வாசித்த கவிதை. தலைமை: பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ) மண்ணனுப்பும் வாசனையோ முகிலுக்காக மலர்களது…
“ஈஷா உள்ளே வெளியே” என்ற இந்த நூல் ஈஷாவைப் பற்றிய விளக்கங்களை தரும் நூல் மட்டுமல்ல.மனிதன் தான் அகரீதியான உணர்வுகளை எவ்வாறு உணர்ந்து இறைவழி அதை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் ஒரு வேத…
என் பள்ளிப் பருவத்தில் என்னினும் சற்றே மூத்த சிலர் கல்லூரி மாணவர்களாக இருந்த வண்ணம் தமிழ் மேடைகளில் புதியன பலவும் செய்தார்கள். அத்தகைய குழுக்கள்…
குழந்தைகள் பெற்றோரிடம் தங்கள் தேவைகளை பட்டியலிடுவது பழக்கம். அன்று தொடங்கியது இந்த வழக்கம். மனிதனின் தேவைகள் எப்போதும் தீர்வதேயில்லை. தேவைகளை தீர்மானிக்க ஆர்வம் அடிப்படை. ஒரு குழந்தையை இனிப்புக் கடையில் விட்டால் ஆர்வம் காரணமாய்,…
மடி நிறைய தானியங்களுடன், விதைக்கும் விருப்பமுடன் கழனிக்கு வருபவர்கள் தான் எல்லோரும் . அவர்கள் விரும்பிய விதமாய் விதை விதைத்து எண்ணம் போலவே பயிர்…