நவராத்திரி கவிதைகள் 7(5/10/19) சூரியனை சந்திரனை சூடுகிற தோடாக்கி சுந்தரி நீ நிற்கிறாய் சூட்சுமங்கள் நிகழ வைத்து சாட்சியங்கள் இல்லாமல் சுடராக ஒளி பூக்கிறாய் காரியங்கள் அத்தனையும் கணப்பொழுதில் ஆக்கிவிட்டு கல் வடிவில் ஏன்…

நவராத்திரி கவிதைகள் 6(3/10/2019) புத்தகம் என்பது கோயிலென்றே -அதை[ புரட்டிடும் நொடியினில் நினைந்திடுக புத்தம் புதிய கலைகளெல்லாம் -அந்த பாரதி கொடைஎன மகிழ்ந்திடுக தத்துவ முட்டல்கள் வாதங்கள்- நிகழ் தர்க்கங்கள் தீர்ப்புகள் எல்லாமே சத்திய…

நவராத்திரி கவிதைகள் 4(2/10/19) தோகை விரித்திடும் பொன்மயில் அழகில் தென்படும் பசுமை அவள்கொடைதான் வாகைகள் சூடிட நீதியும் எழுகையில் வெறிகொண்டு தொடர்வது அவள் படைதான் யாகங்கள் யாவிலும் ஆடிடும் கனல்மிசை ஏகி நடப்பது அவள்…

நவராத்திரி கவிதைகள் 3(1/10/2019) வாலை இதழ்களில் வளரும் நகை-அது வானத்துப் பொய்கையில் மலரும் முகை பாலா விழிகளில் சுடரும் நகை- அதில் பரவும் நெருப்பினில் அழியும் பகை சூலத்தின் முனைகளில் ஒளிர்வதென்ன -விரல் சொடுக்கிடும்…

நவராத்திரி கவிதைகள் – 2(30-9-2019) இடைவெளியே இல்லா இவள் கருணை கிட்ட தடை – வெளியே இல்லை தனக்குள் – மடையை அடைக்கும் அகந்தை அடித்தே உடைத்தால் கிடைக்குமே சக்தி கனிவு . சிறகசைத்துப்…

| நவராத்திரி கவிதைகள் – 1(29/9/2019) கரும் பட்டு வானில் போர்த்து கண் தூங்கச் சொன்னாள் தேவி வரும் ஒற்றைக் கதிருக்குள்ளே விதையாக நிற்கும் நீலி ஒரு வார்த்தை சொல்வாள் என்றே உலகமே ஏங்கும்…

ஆசிரியர் ஒருவர் தன் பணியை ஆழமாக நேசித்து மாணவர்கள் மேல் நிபந்தனையில்லாத நம்பிக்கையும் கொண்டிருந்தால் அவர் காலங் காலமும் நினைக்கப்படுவார் என்பதற்கு நிகரற்ற உதாரணம் எங்கள் தலைமை ஆசிரியர் திரு பிவி பத்மநாபன் அவர்கள்…

(14.04.2019 அன்று கோவையில் “வாசனைகளால் ஆனது வாழ்வு “எனும் பொதுத்தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் பிறவி வாசனை எனும் தலைப்பில் வாசித்த கவிதை. தலைமை: பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ) மண்ணனுப்பும் வாசனையோ முகிலுக்காக மலர்களது…

 “ஈஷா  உள்ளே வெளியே” என்ற இந்த நூல் ஈஷாவைப் பற்றிய விளக்கங்களை தரும் நூல் மட்டுமல்ல.மனிதன் தான் அகரீதியான உணர்வுகளை எவ்வாறு உணர்ந்து இறைவழி அதை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் ஒரு வேத…