கம்பன் கவியாய் கலையெழிலாய் அம்புலி சிரித்திடும் அழகாக அம்மன் வீசிய தாடங்கம் அதைத்தான் நிலவென்பார் பொதுவாக மின்னல் இழைகளின் கோலங்கள் முழுமை பெறுவதே முத்துநிலா தென்றல் கடைந்த வான்தயிரில் திரளும் வெண்ணெய் பட்டுநிலா கனவில்…
திருக்கடையூரில் பிச்சைக்கட்டளை எஸ்டேட் சார்பில் தேவாரப் பாடசாலை ஒன்றையும் தாத்தா நடத்தி வந்தார்கள்.திருமுறைகள், அபிராமி அந்தாதி ,திருப்புகழ் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் வகுப்புகள் தினமும் நடக்கும்.பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் தரப்படும். பயிற்சி பெற்றவர்கள்,கோயில்களில் ஓதுவார்களாகப் பணிக்குச்…
சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் ஒருமுறை என்னிடம்,கோவைக்காரர்களுடன் சாப்பிட உட்காரும்போது ஒரு சிரமம்.வேண்டாம் வேண்டாம் என்றாலும் வற்புறுத்தித் திணிக்கிற “அக்ரஸிவ் ஹாஸ்பிடாலிடி” உண்டு என்றார். அந்த வார்த்தை எனக்குப் புதுசு.ஆனால்,திருக்கடையூரில்எங்கள் தாத்தா வீட்டில்…
அந்த சதுரங்கம் முடிந்துவிட்டதுஅவர்களின் பக்கம் விடிந்துவிட்டது வெட்டுப்பட்ட காய்கள்,வழியில்தட்டுப்பட்டதால் இந்தத் தகவல் தெரிந்தது குறுக்கும் மறுக்குமாய் குதிரைகள்திரிந்தனமதங்கொண்ட யானைகள் மிதித்து எறிந்தனகட்ட ஒழுங்குகள் காப்பாற்றப்படாததால்சட்ட ஒழுங்கு சிதைந்து போனது அந்த சதுரங்கம் முடிந்துவிட்டதுஅவர்களின் பக்கம்…