குயிலிசை கேட்கக் கூடிய கூட்டம் வெய்யிலில் மழையில் வளர்ந்தது கண்டு கூண்டுக்குள்ளே கிடந்த கிளியோ குய்யோ முறையோ எனக் கத்திற்று மனனம் செய்தது மறந்து தொலைக்க கவனம் சிதறிக் கிளி அலறிற்று; மனப்பா டக்கிளி…

அகழும் பொழுதும் நெகிழும் இயல்பு கொண்டது நிலம். அதுவும் மழையேந்திய நிலமென்றால் கேட்கவே  வேண்டாம். மழைக்கும் நிலத்துக்குமான உறவு நுட்பமானது.மழை வரும் முன்பே மலர்ந்து, வாசனை பரப்பி, விழும் மழைத்துளியில் திடநிலை கரைந்து நிலம்…

இந்தச் சிறுமியை துணைக்கழைத்தால்-வினை ஏதும் செய்திட முடிவதில்லை சொந்தப் புத்தியும் இயங்கவில்லை-இவள் செய்கைகள் எதுவும் விளங்கவில்லை வந்தாள் ஒருநாள் தானாக -என்னை வாட்டி வதைக்கிற தேனாக அந்த நாள்முதல் நானுமில்லை-அட அதன்பின் எனதென ஏதுமில்லை…

சூல்கொண்டு நீலம் சுடரும் முகிலதுவும் பால்கொண்ட பிச்சி பெருமுலையோ-மால்கொண்ட நெஞ்சின் கனமோ நகருகிற வானமோ நஞ்சுண்ட கண்டம்தா னோ சாவா திருக்க சுடுங்கவலை யாலிங்கு மூவா  திருக்க மருந்துண்டு-ஏவாத அம்பால் புரமெரித்து ஆனை உரிபோர்த்த…

கிழக்குப் பார்த்த வீட்டில் நுழைந்தால் கீற்று வெளிச்சம் முதலில் தெரியும். அரக்குப் பட்டின் அதீத வாசனை; அதன்மேல் பிச்சி செண்பக நறுமணம்; கனக்கும் வெளிச்சம் கனலும் சுடர்கள்; ‘கலகல’ வென்று வெண்கலச் சிரிப்பு; ஒளிக்கும்…

சொந்தம் கொள்ள ஒருநதி இல்லை சொல்லிக் கொள்ள ஒருமலை இல்லை     பந்தம் கொள்ள ஒரு வனமில்லை     பாதுகாப்பாய் மாநகர் வாழ்க்கை..      பார்த்துச் சிரிக்க உறவுகள் இல்லை   …

பாரதியார் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக இருந்த நேரம்.பல்கலைக்கழகம் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவிற்கான பதிப்புக் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருந்தேன். அண்ணாவுடன் பழகியவர்கள்  சிலரை நேரில் சந்தித்து அவர்கள் நினைவலைகளைப் பகிரச் செய்யும் நோக்கில்…

சின்னச் சின்ன தோல்விகளை சொல்லித் திரிவேன் நானாக “என்ன?எப்போ?”என்றபடி எதிரிகள் எல்லாம் கதை கேட்பார் இன்னும் கொஞ்சம் சுவைசேர்த்து இட்டுக் கட்டிப் பரப்பிடுவேன் தன்னை மறந்த மகிழ்ச்சியிலே தாமும் கதைசொல்லப் புறப்படுவார் “சேதி தெரியுமா”…

ஒரு சொல்

October 22, 2014 0

ஒருசொல் சொன்னது வானம்- அதன் ஒவ்வோர் எழுத்திலும் ஒவ்வொரு விடுகதை ஒருசொல் இசைத்தது கானம்- அதன் ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஒவ்வொரு பழங்கதை ஒருசொல் உரைத்தது ஞானம்-அதன் ஒவ்வோர் இடுக்கிலும் மௌனத்தின் வினாவிடை ஒருசொல் உரைத்தது…