வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களிடம் இருக்கும் அபூர்வமான அசாத்தியமான திறமை ஒன்றிற்காக, ஒருவர் உங்களிடம் உணர்வுரீதியாய் அடிமையாகி இருப்பார். அவரிடம் இருக்கும் சிறப்பம்சம், ஏதேனும் ஒரு தீய பழக்கத்தை வெற்றி கொண்டிருப்பார்.…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… செய்வதை விரும்பிச் செய்தால் வேலை செய்ய வேண்டியதில்லை என்பார்கள். உற்சாகமாய் இயங்குவதை “உயிரியற்கை” என்கிறான் மகாகவி பாரதி. நாம் மேற்கொண்ட தொழிலைச் செய்ய வேண்டும் என்கிறவிழிப்புணர்வு, உள்ளே…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு முயலின் ஓட்டத்தில் எப்போதோ நேர்கிற தோல்வியை தொடர்ந்து பேச வேண்டுமா என்ன? ஆமையிடம்தான் தோற்றிருக்கட்டுமே… அதனால் என்ன? “ஓடிக்கொண்டேயிரு” என்று உலகம் சொல்கிறது. ஓய்வு கொஞ்சம்…

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சுகா இல்லம் வந்திருந்தார்.சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு அவர்  தங்கியிருந்த விடுதியில் இறக்கிவிடப் புறப்பட்டேன். அப்பாவும் உடன் வந்தார். அவர் வந்ததன் நோக்கம், வழியிலிருக்கும் பிரிட்ஜ் கிளப்பில் இறங்கிக்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எல்லோருக்கும் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க உரிமையிருக்கிறது. ஆனால் அபிப்பிராயங்களை மற்றவர்கள் மேல் திணிக்கிறபோது பிரச்சனைகள் உருவாகின்றன. நாம் சொல்வது அபிப்பிராயம்தானே தவிர, அதனை அத்தனை பேரும் ஏற்றுக்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பாடகர்களுக்கு பின்னணிப் பாடகர் என்றும் இசைக்கு பின்னணி இசை என்றும் சொல்கிறார்கள். அந்தப் பாடகர் புகழ் நிலையில் முன்னணியில் இருந்தால்கூட அவர் பின்னணிப் பாடகர்தான்!! ஒரு காரியம்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… என்னுடைய பந்தயம் எவரோடும் இல்லை. சமாதானம் வாங்கத்தான் மைதானம் வருகிறேன். மோதுகளங்களில் மலர்ச்செடி நடுகிறேன்….” என்னுடைய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை. பகையை சம்பாதிக்க…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பகையை உறவாக்குவது பற்றிப் பேசுகிறபோதே உறவைப் பகையாக்கிக் கொள்ள எளிதான வாய்ப்புகள் இருப்பதையும் பார்க்க வேண்டும். வாழ்வின் மிகச் கசப்பான தருணங்கள், நமக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசியை முதலில் எழுத வேண்டியவர் யார் தெரியுமா? நீங்கள் தான்!! உங்களை நீங்களே எல்லாக் கோணங்களிலும் விமர்சனம் செய்துகொண்டால், மற்றவர்களின் விமர்சனங்கள் உங்களைப்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நீங்கள் ரசித்துச் சாப்பிட்ட உணவை ஒரு நாள் வைத்திருந்தாலும், அது பழைய சோறாகி விடுகிறது. நீங்கள் ரசித்து உருவாக்கிய கனவை நாளைக்காகவே வைத்திருந்தால், அதுவும் பழைய கனவாகி…