நீர்க்குடத் தளும்பலின் நிமிஷத் தெறிப்பாய் வேர்த்தடம் தெரியும் வேம்பின் நிழலாய் பூத்துச் சிரிக்கப் போகிற அரும்பாய் சேர்த்து வைத்த மயிலிறகுகளாய் உள்ளே சிலிர்க்கிற சிலுசிலுப்புக்குள் ஊடே வருபவை உன்ஞாபகங்கள்.. பிரியாப் பிரிவின் பார இலகுவை சரியாய்…

பத்திரம்  மிக்கது பத்திரம் அற்றது உன் கருணை   நித்தியம் மிக்கது நிச்சயம் அற்றது என்நிலைமை   பூவென மலர்வது பூகம்பம் அதிர்வது உன் கருணை   சுடரென ஒளிர்வது சருகென அலைவது என் நிலைமை…

கம்பிகள் நடுவே பாம்பாய் -அவள் கால்தொட நெளிகிற கூட்டம் செம்பொன் சிங்கா தனத்தே-எங்கள் சுந்தரி ஆள்கிற கோட்டம் நம்பி வருபவர்க்கு அன்னை-எங்கள் நாயகி மதுரை மீனாள் கும்பிடும் கைகளில் அவளே -துள்ளிக் கொஞ்சிடும் குழந்தையென்றானாள்…

அலைவீச்சு

September 27, 2010 1

(26.09.2010) மதுரையில் ஈஷாவின் மகாசத்சங்கம். அருகே அழைத்த சத்குரு வாஞ்சையுடன் நலம் வினவி மிகுந்த கனிவுடன் தோள்களில் தட்டிய நொடியில் உள்ளே எதுவோ உடைய, அந்தத் தாக்கத்தில் எழுந்த கவிதை இது:                 தோளில்…

செஞ்சேரிமலை குகைப்பெருமானுக்கு மற்ற முருகன் கோவில்கள் போலவே ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம்.காலையில் அபிஷேக ஆராதனைகள், இரண்டு மூன்று சொற்பொழிவுகள், மதியம் அன்னதானம் என்று  அமர்க்களப்படும். அப்படியொரு ஆடிக்கிருத்திகையின் போது தவத்திரு சிவப்பிரகாச  சுவாமிகள், தமிழ்ப்புலவர் ஒருவர்,…

முருகனுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவமும்,முருக வழிபாட்டின் இருவேறு எல்லைகளும் மிகவும் சுவாரசியமானவை. ஒருபுறம் பாமரர்கள் வாழ்வில் விளையாடும் நெருக்கத்தில் கண்கண்ட தெய்வமாய், கலியுக வரதனாய் இருக்கிறான். இன்னொரு புறம், வேதங்கள் அவனுடைய பெருமைகளைச் சொல்லமுடியாமல். “சுப்ரமண்யோஹம்”…

அடுத்தடுத்து வந்த கிருத்திகைகளில், என்னையே செஞ்சேரிமலைக்கு செல்லப் பணித்தார் புலவர் ஜானகி அம்மையார். ஒவ்வொரு கிருத்திகைக்கும் ஒவ்வொரு தலைப்பில் பேசத் தொடங்கினேன். கந்தரலங்காரம், கந்தரனுபூதி என்று தொடங்கி பின்னர் பெரிய புராணத்தில் ஒவ்வொரு தலைப்பாக…

இருபதாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் செஞ்சேரிமலை போயிருந்தேன். காரை நிறுத்தச் சொல்லி விட்டு “தேவசேனாபதி அய்யா பழக்கடை” என்று விசாரித்து நின்ற போது, நடுத்தர வயதுக்காரர் ஒருவர்,”நீங்க…”என்றபடியே கடையிலிருந்து வந்தார்.”முத்தையா” என்று சொன்ன மாத்திரத்தில்…

31.07.2010 அன்று, சேலம் அருகிலுள்ள ஆத்தூரில் நவில்தொறும் குறள்நயம் என்னுந் தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ந்தது.அதில்,”பயில்தொறும் புதுமைகள்”என்னுந் தலைப்பில் உரைநிகழ்த்தினேன். சில காலங்களாகவே திருக்குறளில் தோன்றிய புதிய சிந்தனைகள் சிலவற்றை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டேன்.…

உண்ட மயக்கம் மாலவனின் பாற்கடலில் மிக்க வருமலைகள் ஓலமிட்டால் கண்ணுறங்க ஒண்ணாதே-கோலமிக்க தேவியவள் பூமடியில் தேவதேவன் கண்ணுறங்க மேவிவரும் மௌன மயக்கு. நால்வர் தமிழ்கொடுத்த ஞானக் கிறக்கமோ மாங்கனி தந்த மயக்கமோ-ஆலத்தை உண்ட மயக்கமோ உத்தமியாள்…