வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பகல் என்ற ஒன்றையே பார்த்திராமல் இரவை மட்டுமே எதிர்கொண்ட மனிதன், வானம் இருளால் ஆனதென்று நினைப்பான். அவனைப் பொறுத்த வரை வெளிச்சம் என்ற ஒன்றே இல்லை. ஆனால்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்க்கை ஒரு போராட்டம் என்று சிலர் வருத்தம் தோய்ந்த அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தின் ருசி தெரிந்தவர்கள், வாழ்வின் சவால்களை விருப்பமுடன் எதிர் கொள்கிறார்கள். சாமார்த்தியம் உள்ள மனிதர்கள்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தாமல் அதன்மேல் ஏறி அமர்ந்திருக்கும் யாருமே புதையல் காக்கும் பூதங்கள் தான். தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து, செய்ய முடிந்த நல்ல…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. கடந்த கால எச்சங்களை சாம்பலாக்குவது நெருப்புக்கு முடியும். ஆனால் சோம்பல் என்னும் கொடு நெருப்பைப் பரவவிட்டால் அது எதிர் காலத்தையும் இப்போதே சாம்பல் ஆக்கி விடும் எச்சரிக்கையாயிருங்கள்.…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. “எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அது எந்த தேவதையின் குரலோ, எங்கள் தீபங்களில் ஒளி வந்தது, அது எந்தத் கைகள் தந்த ஒளியோ” என்றொரு பாடல் உண்டு.…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. மின்னலும் இடியும்தான் மழை வருவதன் அடையாளங்கள். வானம் பார்த்து வாழ்கிற மனிதர்கள் மேகங்கள் திரண்டு வந்தாலும் கூட கலைந்து விடுமோ என்ற சந்தேகத்தில்தான் இருப்பார்கள். மின்னல்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. இது, கண்ணாடியில் பார்க்கிற போதெல்லாம் நம்முடைய பிம்பம் நம்மைக் கேட்கிற கேள்வி. நம்மைப் பற்றி அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் அவரவர் அபிப்பிராயங்கள். நண்பர்கள் போற்றுவதும் பகைவர்கள் தூற்றுவதும் அவரவர்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. எதையும் செய்யாமல் இருக்க வைக்கும் பதவிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று சிவலோக பதவி. இன்னொன்று வைகுந்த பதவி. அதுவரை வகிக்கும் பதவிகள் அனைத்துமே பொறுப்புகள். பொறுப்புகள் என்பவை…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. தலைநிமிர வேண்டுமென்று தாளாத கனவு துரத்தும் பொழுது தப்புத் தப்பாய் முயற்சி செய்தாவது முன்னேறத் துடிப்போம். இருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத்தடுமாறி நண்பன்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. ஒரு சிறுவன் நிலத்தின் மடிமீது நடைபோடும் போது, கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்தாலும் தீராத பிரமிப்பாய் திகழ்பவை குன்றுகள். இவற்றை ஏறிக் கடப்பது எப்படி என்கிற மலைப்பைத்…