வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. சூரியனின் ஒளியைப் பெறுவது சந்திரன். அதுபோல் ஒரு நிறுவனத்தின் உச்சநிலையில் இருப்பவர்களின் உத்தரவுகளைப் பெறுபவர்கள் இடைநிலை அதிகாரிகள். ஒரு காரியம் நிகழ வேண்டுமென்றால் சந்திரனை சரிக்கட்ட நேரம்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. முதல் வெற்றி பரவசம் கொடுக்கும் பதட்டமும் கொடுக்கும். பெற்ற வெற்றியால் பரவசமும், அதைத் தக்கவைக்க வேண்டுமே என்ற பதட்டமும் இயல்பு. அடுத்தடுத்து வருகிற வெற்றிகள் அங்குலம் அங்குலமாய்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. “உழைக்கும் உரிமை இருப்பவர்களுக்கு களைப்படையும் உரிமை இருக்கிறது” என்றார் ஓர் அறிஞர். அந்த அறிஞர் வேறு யாருமில்லை. நான்தான். உடலுழைப்போ செயலுழைப்போ இல்லாமல் படுத்தால் அன்றிரவு சரியாகத்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. “உங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்த வேண்டியது, நேரம் குறித்த விழிப்புணர்வு. குறித்த நேரத்தில் குறித்த வேலையை முடிக்க, குதிரைபோல ஒடுங்கள். கால நிர்வாகத்தின் கைகளில் கடிவாளத்தைத் தந்துவிட்டு!”…
மனிதர்கள், ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்குப் பழகி விடுகிறார்கள். இன்பத்தில் நாட்டம், வாழ்வில் பெற்ற வெற்றிகள் குறித்த பெருமிதம் போன்றவை ஒருவிதமான மிதப்பில் கொண்டு செலுத்தும் போது எதிர்பாராமல் நிகழும் சம்பவங்கள் மிகப்பெரிய மாற்றத்தை…
“சக்தி சக்தி சக்தியென்று சொல்லு & கெட்ட சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு” என்று சக்தி நாமத்தை உபதேசிக்கின்றார் மகாகவி பாரதி. நமக்கு உபதேசிக்கப்பட்ட நாமத்தை உபாசிக்க உபாசிக்க, காலப்போக்கில், அது வெறும் நாமமன்று, அது…
சில முக்கியக் கோட்பாடுகளுக்கு “அந்தம்” என்றோர் ஈற்றுச் சொல் இணைந்து வரும். வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம் போன்றவை, உதாரணங்கள். வேதத்தின் அந்தம் எது, சித்தத்தின் அந்தம் எது, நாதத்தின் அந்தம் எது என நோக்கின்,…
கம்பனின் இராம காதையில் பற்பல பாத்திரங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் இராமனைத் துதிக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றுமே தனிச் சிறப்பு மிக்கவை. பக்தியின் பெருக்காக மட்டுமின்றிப் பற்பல யோக ரகசியங்களை உணர்த்தக் கூடியவை.…
ஒரு பக்தனுக்குள் நால்வகை நெறிகளும் முதிர்ந்து ஆன்மிகப் பயணத்தை ஆனந்தமயமாய் ஆக்கும் என்பதற்கு நிலைபேறுள்ள உதாரணமாய் அனுமன் திகழ்கிறான் என்பதைப் பார்த்தோம். இறைவனுக்கு எவ்விதமான பக்தன் பிரியமானவன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில்…
யோக நெறி, பரந்துபட்ட அளவில் நால்வகைப் பகுப்புகளாக உள்ளன. கர்மயோகம், க்ரியா யோகம், ஞானயோகம், பக்தி யோகம், பக்தி யோகம் ஆகியன அவை. இவை தனித்தனியே பகுக்கப்பட்டாலும் இவற்றின் கலவையே மிக உன்னதமான யோகியை…