உடன்வருவோர் வாழ்வினிலே சிலபேர் – நல்ல உயிர்போலத் தொடர்பவர்கள் சிலபேர் கடன்போலக் கழிபவர்கள் சிலபேர் – இதில் காயங்கள் செய்பவர்கள் சிலபேர். கைக்குலுக்கிச் செல்பவர்கள் சிலபேர் – வந்து கலகலப்பாய்ர் பழகுபவர் சிலபேர் கைக்கலப்பில்…

கனிமொழி.ஜி.யின் முந்தைய தொகுதி குறித்தும் நான் எழுதியிருக்கிறேன். “கோடை நகர்ந்த கதை” என்றும் அவரின் இரண்டாம் தொகுதியும் எழுதத் தூண்டுகிறது. “சிவிகை சுமப்பவனுக்கு தன் காய்ப்பேறிய தோள்களைக் கொத்தும் காகம் குறித்து புகார்களேதும் இல்லை”…

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்கிற கவிதைத் தொகுதியை குமரகுருபரன் அறிந்தே சொன்னார் போலும்! “மிக மிக நிதானமாக நாம் ஒரு வாழ்க்கையை யோசிக்க வேண்டியிருக்கிறது!.. குறிப்பேட்டின் பலபக்கங்களில் ஒற்றைப் புள்ளி கூட…

(திருக்குட முழுக்குக்குப் பின்னர் கற்பகாம்பாள் தரிசனத்தில் கனிந்த கவிதை) நீயென்னும் உண்மையை நினைந்தவர் உயிருக்குள் நீலமாம் சுடர்கூட்டினாய் நீலியிவள் காளிதிரி சூலியென வருவார்க்கு நீளுகிற வினைபோக்கினாய் தாயென்றும் சேயென்றும்தீயென்றும் ரூபங்கள் திரிபுரை நீமாற்றினாய் தானென்னும்…

வைர வடிவழகே வண்ணக் கலையழகே மைவிழி பூத்த மலரழகே-பைரவி மாடக்கூ டல்நகரின் மாதங்கி மீனாட்சி பாடத் தருவாய் பதம் பதந்தருவாய் தேவீ! பழக இனந் தந்து நிதந்தருவாய் நூறு நலன்கள்-இதந்தருவாய் ஆலவாய் ஆளும் அழகியே…

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ உருவகக் கட்டுரை என்று நினைத்துவிடாதீர்கள். பலம்பொருந்திய ஒரு மனிதரை சாதுவான மனிதர் தேர்கடித்ததைப் பற்றி என்று கருதி விடாதீர்கள். நான் சொல்வது நான்கு கால்கள் கொண்ட பசுவைத்தான். இப்போது…

54 வயது வரை உலக வாழ்வு. கவிதை, கட்டுரை,திரைப்பாடல்,புதினம்,பத்திரிகைகள் அரசியல்,ஆன்மீகம் என எத்தனையோ தளங்களில் அசகாய முத்திரை. வாசிப்பு வளர்ந்து எழுத்தாகி, அனுபவம் பழுத்து கருத்தாகி, அமர எழுத்துகளாய் ஒளிவீசச் செய்த உன்னதப் படைப்பாளி,கவியரசு…

சில ஆயிரம் பேர்களே வசிக்கும் சின்னஞ்சிறிய கிராமம்தான் திருக்கடவூர். அதனுள் பொதிந்து கிடக்கும் புராணப் பின்புலமும் அங்கு நிகழ்ந்த சம்பவங்களுக்குக் கிடைக்கும் சான்றாதாரங்களும், அந்த மண்ணில் நின்று அருளாளர்கள் இசைத்த அற்புதமான பாடல்களும் அந்தச்…

திருக்கடவூர் பிள்ளையெனப் பெயர்பெற்றவர் – துன்பம் தீர்ப்பதிலே கர்ணனென வளம் பெற்றவர்! திருக்கடைக்கண் அபிராமி அருள்பெற்றவர் – இன்று திருக்கயிலை நாதனிடம் இடம் பெற்றவர்! -அருளிசைக்கவிமணி.சொ.அரியநாயகம் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருமுகத்தில் சிந்தனை ரேகைகள்…