மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி தெருவிலிருந்து பிரியும் குறுந்தெருவில் ஆண்டாண்டு காலமாய் ஸ்ரீராம் மெஸ், சைவ உணவுக்கு புகழ் பெற்ற இடமாய் விளங்குகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு உள்ளே நுழையவே ஏகக் கெடுபிடி நடக்கும். இப்போது…
அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தான்.நோயின் தீவிரம் அந்தப் பிஞ்சு மனதை சோர்வடையச் செய்யாமல் இருக்க அவனுடைய தாய் ஜன்னலருகே அமர்ந்து கொண்டு வெளியே நடப்பவற்றை நடித்துக் காட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.அன்னையின்…
கார் சாத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஜேசுதாஸ் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது”தெய்வம் தந்த வீடு” என்ற பாடல்.அந்தப் பல்லவியில் துரத்தும் கேள்வி ஒன்று உண்டு.Haunting Question என்பார்கள்.”வாழ்வின் பொருளென்ன ..நீ வந்த கதையென்ன”என்கிற அந்தக் கேள்வி,வலிமையானது…
ஒதுங்கிய கூரை ஒழுகலாச்சு ஓலைகளின் மேல் தங்கப் பூச்சு பதுங்கிய பூனை வெளிவந்தாச்சு புழுக்களிடத்தில் புலிக்கென்ன பேச்சு தூண்டில் முனையில் தூங்கும் முதலை நீண்ட நதிமிசை நெருப்புச் சுடலை தீண்டிய கிளர்ச்சியில் தவிக்கும் விடலை…
கத்திகள் கேடயங்கள் கதைபேசும் களத்தினிலே புத்தர்கள் நடத்துவதோ புத்தகக் கண்காட்சி * பார்வைக்கு சுகமாக பொய்நிலவு விற்கையிலே சூரியன் கடை போட்டால் சீந்துபவர் யாருமில்லை * செயற்கைப் பூக்களுக்கு சாவில்லை என்பதனால் சுயமறிந்தோர் கொடுப்பாரோ…
கீதை தொடர் உரைகளின் நிறைவு நாளில் முந்தைய மூன்று நாட்களின் உரைகளை முதலில் தொகுத்துச் சொன்ன ஜெயமோகன் கீதையை வாசிக்கும்முறை பற்றி விரிவாகச் சொன்னார்.மனனம் ஸ்வாத்யாயம்,தியானம்என்னும் படிநிலைகளுக்கு உட்படுத்தி,ஒரு பிரதியை அணுகும்போது வாசிப்பனுபவம் முழுமை…
ஜெயமோகனின் மூன்றாம் நாள் கீதை உரையினை வலையேற்றத்தில் கேட்டேன்.முரண்பாடுகளுக்கும் முரணியக்கத்துக்கும் நடுவிலான வேறுபாடுகளை விரித்துரைக்கும் இந்த அமர்வு நிறைய விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமைந்ததில் மகிழ்ச்சி. விவாதத்திற்கு முன்னதாக இந்த உரையின் முக்கியமான பகுதிகள்…
கீதையின் இடம் எது என்னும் கேள்வியில் தொடங்கி,கீதையின் இடம் இது என்னும் சுட்டுதலில் நிறைவுற்றது ஜெயமோகனின் இன்றைய உரை.மிக மெல்லிய தாள்களில் தங்க டாலருக்குள் பொதியப்பட்ட கீதையை, ஜோதிடர் சொல்கேட்டு கழுத்தில் அணிந்திருந்த ஒருவரைப்…
கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஒருங்கிணைப்பில் ஜெயமோகன் கீதை குறித்து நிகழ்த்தும் மூன்று நாட்கள் தொடர் நிகழ்ச்சியின் முதல் நாள் உரையை வலையேற்றத்தில்தான் கேட்க முடிந்தது. கீதையை அணுகுவதற்கான மாற்று மனநிலையை இந்த உரையில்…