நிறைவாக….. சற்று ஏறக்குறைய 25 ஆண்டுகள் முன் கவிஞர் வைரமுத்து கவிதைகள் மொத்த தொகுப்பாக வெளிவந்தது. அவருடைய பல்வேறு தொகுப்புகளில் இருந்து இந்த மொத்த தொகுதிக்கான கவிதைகளை தேர்வு செய்யும் குழுவில் இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் …
ஒருவருக்கு அறிவிக்கப்பட்ட விருதை அந்த தளத்தில் நின்றே விவாதிக்க வேண்டும். தனிப்பட்ட அபிப்பிராய பேதங்கள், கருத்தியல் மோதல்கள், முரண்பாடுகள், தனிப்பட்ட முறையில் பேசப்படும் புகார்கள் ஆகியவை இங்கு விவாதப் பொருள் அல்ல. நவீன இலக்கியம்,…
திரு சீமானுக்கு திரு.ஜெயமோகன் எழுதிய கடிதத்தில் தனக்கு அவர் தரப்பில் இருந்துவரும் வசை மொழிகளை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார். அதில் “இலக்கியம் என்றால் விவாதம் வரும் பூசல் வரும் “என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால்…
காஞ்சி மகா பெரியவர் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அவர் சென்னையில் நகர்வலம் வந்தபோது பாதயாத்திரையாக பலருடைய இல்லங்களுக்கும் சென்று பூர்ணகும்ப மரியாதையை ஏற்று வெளியே வந்து கொண்டிருந்தாராம். எல்லோரும் ஊர்வலமாக…
ஃபேஸ் புக் இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் பலவற்றிலும் ஓர் உத்தி பின்பற்றப்பட்டு வருகிறது. பார்க்கப் பரிதாபத்தை வரவழைக்கக்கூடிய தோற்றத்தில் இருக்கும் குழந்தைகள் அல்லது அனுதாபத்துக்குரியவர்கள் புகைப்படங்களை போட்டு இவர்களுக்கெல்லாம் ஒரு லைக் கிடைக்காது என்கிற…
DG வைஷ்ணவா கல்லூரி என்றால் சென்னையில் மிகவும் பிரசித்தம். அதன் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். தீக்ஷாரம்பம் என்ற பெயரில் நடந்த இந்த விழாவுக்கு முதல் நாள் இரவே கல்லூரி வளாகத்தில்…
சமீபத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது” தெரியுமா சபேசன் ஐயாவுக்கு கொஞ்சம் சரியில்லை” என்றார். சொன்னவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது. சாலமன் பாப்பையா அவர்களுக்கு பேராசிரியர் கண சிற்சபேசன் ஆசிரியர்.கவிக்கோ அப்துல் ரகுமான்…




