ஃபேஸ் புக் இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் பலவற்றிலும் ஓர் உத்தி பின்பற்றப்பட்டு வருகிறது. பார்க்கப் பரிதாபத்தை வரவழைக்கக்கூடிய தோற்றத்தில் இருக்கும் குழந்தைகள் அல்லது அனுதாபத்துக்குரியவர்கள் புகைப்படங்களை போட்டு இவர்களுக்கெல்லாம் ஒரு லைக் கிடைக்காது என்கிற…
DG வைஷ்ணவா கல்லூரி என்றால் சென்னையில் மிகவும் பிரசித்தம். அதன் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். தீக்ஷாரம்பம் என்ற பெயரில் நடந்த இந்த விழாவுக்கு முதல் நாள் இரவே கல்லூரி வளாகத்தில்…
சமீபத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது” தெரியுமா சபேசன் ஐயாவுக்கு கொஞ்சம் சரியில்லை” என்றார். சொன்னவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது. சாலமன் பாப்பையா அவர்களுக்கு பேராசிரியர் கண சிற்சபேசன் ஆசிரியர்.கவிக்கோ அப்துல் ரகுமான்…