ஃபேஸ் புக் இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் பலவற்றிலும் ஓர் உத்தி பின்பற்றப்பட்டு வருகிறது. பார்க்கப் பரிதாபத்தை வரவழைக்கக்கூடிய தோற்றத்தில் இருக்கும் குழந்தைகள் அல்லது அனுதாபத்துக்குரியவர்கள் புகைப்படங்களை போட்டு இவர்களுக்கெல்லாம் ஒரு லைக் கிடைக்காது என்கிற…

DG வைஷ்ணவா கல்லூரி என்றால் சென்னையில் மிகவும் பிரசித்தம். அதன் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். தீக்ஷாரம்பம் என்ற பெயரில் நடந்த இந்த விழாவுக்கு முதல் நாள் இரவே கல்லூரி வளாகத்தில்…

மரபின் மைந்தன் முத்தையா(18.07.2024 அன்று புதுக்கோட்டை கம்பன் விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்) 32 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருவி மணியன் அவர்கள் கம்பன் காட்டும் இந்திரசித்தன் என்கிற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலின்…

யுவன் சந்திரசேகரின் சிறுகதைத் தொகுப்பாகிய “ஏமாறும் கலை” வாசித்துக் கொண்டிருந்தேன்.   சுவாரசியமான சிறுகதைகள். நுட்பமான சித்தரிப்புகள். சில இடங்களில் வெடித்துச் சிரிக்க வைக்கும் சம்பவங்கள். இறந்தவர்களின் ஆன்மா இறங்கும் மீடியமாக மீடியம் என்கிற…

கோவை பகுதியில் அஜிதன் திருமணத்திற்கு அழைப்பிதழ் தர போன இடங்களில் எல்லாம் நண்பர் நடராஜன் அனைவரையும் கைகூப்பி அழைத்ததாகவும் தான் வெறுமனே வழிமொழிந்ததாகவும் ஜெயமோகன் எழுதியிருந்தார். ஆனால் எங்கள் அலுவலகம் வந்த போது கூடுதலாக…

தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த கூடுகை கொண்டாட்டம் கருத்தோட்டம் என எத்தனை சொன்னாலும் அத்தனைக்கும் பொருந்துகிற திருவிழாவாக வளர்ந்து நிற்கிறது விஷ்ணுபுரம் விருது விழா. தனக்காக கூடும் வாசகர்களை தமிழ் இலக்கியத்தின் முன்னைப் பெருமைக்கும் பின்னைச்…

சைவத்திருமடங்களில் முதன்மை திருமடமாக விளங்கும் தருமபுர ஆதீனம் இயல் தமிழ், இசை தமிழ் மற்றும் நாடகத் தமிழ் வல்லுனர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை குமார கட்டளை முருகன் கோவில் கும்பாபிஷேக…

சமீபத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது” தெரியுமா சபேசன் ஐயாவுக்கு கொஞ்சம் சரியில்லை” என்றார். சொன்னவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது. சாலமன் பாப்பையா அவர்களுக்கு பேராசிரியர் கண சிற்சபேசன் ஆசிரியர்.கவிக்கோ அப்துல் ரகுமான்…

. விநாயக வழிபாடு முருக வழிபாடு சக்தி வழிபாடு சிவ வழிபாடு திருமால் வழிபாடு சூரிய வழிபாடு ஆகிய அறுவகை சமயங்கள் ஒன்றாக சனாதனம் என்று சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருமந்திரத்தின் முதல் பாடல் இந்த…

    ஓஷோ பற்றிய உரைகள் நிகழ்த்திய மற்ற இரண்டு நாட்களும் ஜெயமோகன் ஓஷோ உருவான பின்புலம் பற்றி பேசவே அதிக நேரம் அர்ப்பணித்தார். ஓஷோ புதுமையானவர்தான் ஆனால் புதியவர் அல்ல என்பதை வெவ்வேறு…