(5 வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்த தன் மழலைத் தம்பியைத் தேடுகிறான். அவனுக்கு யாரோ ஆறுதல் சொல்லி அவன் தம்பி இறந்த தகவலையும் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் ஃபெலிசியா.டி.ஹெமன்ஸ் என்கிற பெண்…
(5 வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்த தன் மழலைத் தம்பியைத் தேடுகிறான். அவனுக்கு யாரோ ஆறுதல் சொல்லி அவன் தம்பி இறந்த தகவலையும் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் ஃபெலிசியா.டி.ஹெமன்ஸ் என்கிற பெண்…
(13.07.2017இல் திருச்சியில் நடந்த கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாளில் செம்மொழிக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) உச்சிப் பிள்ளையார் வீற்றிருந்து உலகைப் பார்க்கிற மலைக்கோட்டை! வெற்றித் தமிழர் பேரவையின் விழாவால் இன்றிது கலைக்கோட்டை! கபினியின்…
(1997இல் தஞ்சையில் நடந்த சதயவிழாக் கவியரங்கில் வாசித்த கவிதை. தலைமை – கவிஞர் சிற்பி) காரிகையாள் காவிரியின் அலைமுத்தங்கள் கன்னத்தில் படிவதனால் சிவந்த பூமி; தாரகைகள் நடுவிலொரு நிலவைப் போல தலைநிமிரும் கலையழகில் சிறந்த…
(2002இல் சென்னை கம்பன் விழாக் கவியரங்கில் பாடிய கவிதை -கவியரங்கத் தலைமை – கவிஞர் வாலி) பத்துத் தலைகொண்ட ராவணன் நெஞ்சில் படர்ந்த காதல் ஒருதலைக் காதல் கெட்ட மனம் கொண்ட சூர்ப்பநகைக்குள் கிளர்ந்த…
(24.07.2005 ஈரோடு சி.கே.கே. அறக்கட்டளை 27ஆவது ஆண்டுவிழாக் கவியரங்கம் – தலைமை கவியரசர் இளந்தேவன்) கவியரங்கில் என் தலைப்பு வரும் முன்னால் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருகிறேன் ஓர வஞ்சனை ஒன்று செய்தீர்களே…
(சித்திரைத் திருநாளில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக் கவியரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் பாடிய கவிதை. உடன்பாடிய கவிஞர்கள் – கபிலன், புகழேந்தி, ஆண்டாள் பிரியதர்ஷினி, கனிமொழி) அன்றொரு நாளெங்கள் வள்ளுவக் கிழவனின் அகந்தனில் புகுந்தவள்…
(விழுப்புரம் கம்பன் விழாக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) அன்றும் இன்றும் நடப்பதெல்லாம் ஆம். எங்கள் கம்பன் சொன்ன கதை. அங்கும் இங்குமாய் மாறுதல்கள் ஆனால் அடிப்படை மாறவில்லை. பிரியம் மணக்கும் காதல்முன் பெரிய…
(2003ல் திருக்கோவலூர் கபிலர் விழாவில் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைவர் சொ.சொ.மீ. சுந்தரம்) மகாராஷ்டிரத்தின் மகளாய்ப் பிறந்தாய்! கர்நாடகத்தில் கால் வைத்துக் கடந்தாய்! ஆந்திர வெளிகளில் ஆடித் திரிந்தாய்! விரிகுடாக் கடலில் விரும்பிக் கலந்தாய்!…
அரங்கம் (கவியரங்கக் கவிதைகள்) (சென்னை பாரதியார் சங்கம் நடத்திய கவியரங்கில் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைவர் டாக்டர்.பொன்மணி வைரமுத்து) ஏங்கிக் கிடக்கிற இந்தியருக்கு ஏழ்மையும் பிணியும் என்றும் நிரந்தரம்; தேங்கிக் கிடக்கிற அரசியல் குட்டையில்…




