இந்தப் பாடலுக்கான மரபான உரைகளில் ஒன்று, பக்தியின் பரிணாமத்தை சுட்டுவதை பள்ளி மாணவனாக இருந்த போது வாசித்தேன். மகாவித்வான் தண்டபாணி தேசிகரின் உரை அது. “கூவின பூங்குயில்” என்று பாடல்தொடங்குகிறது.பொழுது புலர்வதற்கு முன் கூவக்…

சிவபெருமான் திருப்பள்ளியெழும் கோலத்தை நுணுக்கமாக விவரிக்கிறார் மாணிக்கவாசகர். ஒரு குழந்தை பிற நாட்களில் துயில் எழுவதற்கும் தன் பிறந்த நாளில் துயில் எழுவதற்கும் வேற்றுமை உண்டு. கண்களைத் திறக்கும் முன்னரே அந்தநாளைக்குறித்த உவகைச் சித்திரங்கள்…

சிவபெருமானுக்கு மாணிக்கவாசகர் பாடும் திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவையின் இணைப்பதிகமாக காணப்படுகிறது. வாழ்வின் மூல முதலே சிவன் எனும் பொருளில் “போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே” என்று தொடங்குகிறார்.உயிரின் சிறப்பே அதற்குள் இருக்கும் இறைத்தன்மை. தனக்குள் இருக்கும்…

மூட இருள் மூடிய உயிர் பேதங்கள் வகுக்கிறது. பூமியை விண்ணை பெண்ணை ஆணை அலியை வெவ்வேறாய் பார்க்கிறது.ஆனால் இறையருள் என்னும் ஒளி பரவும் போது படைப்பென்னும் அற்புதத்தில் அனைத்துமே அங்கங்கள் என்னும் தெளிவு பிறக்கிறது.…

தருவாயா….

January 2, 2016 0

ஒளியின் ஸ்வரங்கள் ஒலிக்கிற நேரம் வெளிச்சத் தந்தியில் விரல்தொடுவாயா? களியின் மயக்கம்  கவிதரும் நேரம் குயிலே குயிலே குரல்தருவாயா வெளிச்சம் இசையாய் வருகிற நேரம் வந்துன் அழகால் நிறம் தருவாயா கிளிகள் கொத்தும் கனியின்…

“உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா, கரி இருக்கா, மஞ்சள் இருக்கா, மிளகாய்ப்பொடி இருக்கா” என்று கேட்பது போல “உங்க கதையிலே குறிப்பமைதி இருக்கா, வடிவ அமைதி இருக்கா, கூற்றமைதி இருக்கா” என…

பீடமேறினாள் படிப்படியாய் பதம்பதிய பீடமேறினாள்-வினை பொடிப்பொடியாய் நொறுங்கும்படி பார்வைவீசினாள் இடிமழையை முன்னனுப்பி வரவுசாற்றினாள்-பலர் வடித்தளிக்கும் கவிதைகளில் வண்ணம்தீட்டினாள் வீடுதோறும் ஏற்றிவைக்கும் விளக்கில் வருகிறாள்-விழி மூடிநாமும் திறக்கும்முன்னே கிழக்கில் வருகிறாள் ஏடுதோறும் பத்தர் சித்தர் எழுத்தில்…

 பொன்னூஞ்சல்     வீசி யாடுது பொன்னூஞ்சல்-அதில் விசிறிப் பறக்குது செம்பட்டு பேசி முடியாப் பேரழகி-அவள் பாதம் திரும்புது விண்தொட்டு ஓசை கொடுத்த நாயகிதான்- அங்கே ஓங்கி அதிர்ந்து ஆடுகிறாள் கூசிச் சிணுங்கும் வெண்ணிலவை-தன்…

சுடர் வளர்ப்பாள் பக்கத்தில் நடப்பவள் பராசக்தி- நம் பார்வையில் படுவாள் சிலசமயம் தர்க்கக் குப்பைகள் எரித்துவிட்டால்-அவள் திருவடி தெரிந்திட இதுசமயம் செக்கச் சிவந்த தளிர்விரல்கள்- நம் சிகையைக் கோதவும் இதுதருணம் இக்கணம் எழுதும் இந்தவரி -அவள்…

என்ன வேண்டுவதோ…..? நீலக் கருங்குயில் பாட்டினொலி- வந்து நேர்படக் கேட்டிடும் மாலையிலே வாலைச் சிறுமியின் வடிவெடுத்தே-அவள் வந்துநின்றாளென் எதிரினிலே தூல வடிவினில் ஓளிந்துகொண்டால்-இது தாயென்று சேய்மனம் அறியாதோ ஜாலங்கள் காட்டிடும் சக்தியவள்-முக ஜாடை நமக்கென்ன…