சத்குரு விட்ட பட்டம்”Oh! Its a long time since i flew a kite” என்று சத்குரு சொன்னபோது ஒளிப்பதிவுக்கருவிகளின் கோணங்களை மாற்றிக் கொண்டிருந்தார்கள். கங்கைக்கு மேலே பறந்து கொண்டிருந்த பட்டங்களைப் பார்த்துக் …

மரபின் மைந்தன் முத்தையாவின்  50ஆவது படைப்பு திருக்கடவூர்  & மரபின் மைந்தனின்  “எழுத்து கருவூலம் (50 நூல்களின் முத்திரை பகுதிகள் ) வெளியீட்டு விழா அழைப்பிதழ் இத்துடன்….. அனைவரும் வருக …… தங்களை அன்புடன்…

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு, ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர். ரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது  கவியரசு கண்ணதாசன்…

உன்சுவாசம் என்மூச்சில் இடம்மாறுமே உன் நேசம் என்வாழ்வின் நிறமாகுமே உன் பாஷை நான்கேட்கும் இசையாகுமே உன்வாசம் என்மீது உறவாடுமே வாசனைத் திரவியமே…வா வாலிப அதிசயமே…வா நான்போகும் வழியெங்கும் நிழலாகிறாய் நான்காணும் கனவெங்கும்  நீயாகிறாய் நான்மூடும் போர்வைக்குள் துணையா கிறாய் நான்பாடும் கவிதைக்குள் பொருளா கிறாய்…

வண்ண நிலவுக்கு வாசனை உண்டுன்னு பாடிடத் தோணுதே சின்னப்பொண்ணு -அது மின்னும் அழகினைப் பாக்குறப்போ நெஞ்சில் மின்னல் கிளம்புதே செல்லக்கண்ணு புத்தக அறிவைத் தொட்டுப்புட்டா -அது கண்ணில் தெரிகிற கோளு நித்தமும் வந்து போவதனால்-அது…

இந்து சமயத்தின் இணையிலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கவை குருபீடங்கள்.முப்பதாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான இந்துக்கள் தங்களை ஒரு குருபீடத்துடன் இணைந்திருந்தனர். குலமரபு வழியாகவோ தீட்சை பெற்ற முறையிலோஅத்தகைய தொடர்புகள் அமைந்திருந்தன. அந்தணர்கள் சிருங்கேரி பீடத்துடனோ காமகோடி பீடத்துடனோ…

வானம் முழுவதும் தங்கம் வேய்ந்த வைகறை நேரம் ஒன்றினிலே தேனின் ஒருதுளி தேடி நடந்தேன் தில்லை நகரின் வீதியிலே கானம் பிறந்திட அசையும் திருவடி காணக் காண இன்பமடா ஞானம் பெருகும் ஆனந்த தாண்டவன்…

மதுரைநகர் வீதிகளில் மகேசா நீவா மறுபடியும் நெற்றிக்கண் திறக்க நீவா குதிரைவிற்க வந்தவனே கிளம்பி நீவா குடிமுழுகப் போகுதய்யா உடனே நீவா உதிரிகளை பீடத்தில் ஏற்றிவைக்க உளுத்தகட்டை துணிந்ததய்யா இறைவா நீவா புதிர்களுக்கு விடைகாணப் புனிதா நீவா பரமேசா விடையேறி…

1. பேசி முடியாப் பேரழகு பொன்புலரும் காலைகளிலோ,முன்னந்தி மாலைகளிலோ நெடுந்தொலைவில், ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும் தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும். மற்றவற்றை விட்டு  சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும். அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள்…

‘அபிராமி அந்தாதி’ – “வாழ்வில் நிரம்பும் வசந்தம்”  (அந்தாதி விளக்கவுரை) மற்றும் ‘கோலமயில் அபிராமியே’  (அம்பாள் பற்றிய கவிதைகள்) கலைமாமணி. மரபின் மைந்தன் முத்தையாவின் 48 & 49வது நூல்கள் வெளியீட்டு விழா. அழைப்பிதழ்…