பலரும் பணிசெய்யும் இடத்தில், அபாரமான தனித்தன்மை யாரிடம் வெளிப்படுகிறதோ, அவர்கள் வெகுவேகமாக முன்னேறுகிறார்கள். இந்த தனித்தன்மைக்கு அளவுகோல்தான் என்ன? இந்த சுவாரசியமான கதை, அதை விளக்குகிறது. கவனமாகப் படியுங்கள். இந்தக் கதையின் கதாநாயகரே நீங்கள்தான்!!…
சாப்பிட்டபின் இலையை மூடுவதிலேயே ஏகப்பட்ட சடங்குகள் நம்மிடம் உண்டு. மேல் பகுதியை கீழ்நோக்கி மூடினால், “சாப்பாடு பிடித்தது, மீண்டும் வருவேன்” என்று பொருள். கீழிருந்து மேல் நோக்கி மூடினால் வேறுபொருள். நல்ல காரியங்கள் நடக்கும்…
தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம் என்பது ஒருவகை அபிப்பிராயம். இது ஒருவகை முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக…
நீங்கள் எந்த வேலை பார்ப்பவராய் இருந்தால் என்ன? நீங்கள் எந்த வயதில் இருந்தால் என்ன? நீங்கள் எங்கு வசிப்பவராய் இருந்தாலும் என்ன? உங்கள் வாழ்க்கை வெற்றியை நோக்கி நகர்கிறதா என்று முதலில் உங்களுக்குத் தெரியவேண்டியது…
மாற்றங்களின் யுகம் தொடங்கிவிட்டது என்கிற தோற்றத்தை அமெரிக்கா எங்கும் அலைபோல எழுப்பியிருக்கிறார் ஒபாமா. உண்மையில் இன்று ஒவ்வொரு மனிதருக்கும் மாற்றமே ஆயுதம். மாற்றமே கேடயம். மாற மறுக்கும் யாரையும் மிதித்துக்கொண்டு போகும் வேகத்தில் மாற்றங்களுக்கான…
1. உங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது. 2. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும். அது நிரந்தரமாக நின்றுபோனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள். 3.…
வாழ்க்கையைப்பற்றி ஆழமாக யோசித்தால், உங்களை சக்திமிக்க மனிதராக ஆக்கக்கூடிய அம்சங்கள் மூன்று என்று சொல்லத் தோன்றுகிறது. நமது நம்பிக்கை மாத இதழின் மனிதவள மேம்பாட்டு இயக்கமாகிய ‘சிகரம் உங்கள் உயரம்’ தொடங்கப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் வேண்டிய…
உங்களையே நீங்கள் கேட்டுப்பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும்,…
சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம் மீது கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது…
“மரணத்துக்குப் பிறகு மக்கள் உங்களை மறந்துவிடாமல் இருக்க வேண்டுமா? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று பிறர் படிக்கும்படியான விஷயங்களை எழுதுங்கள். அல்லது பிறர் எழுதி வைக்கும்படியான விஷயங்களைச் செய்யுங்கள்” என்றார் பெஞ்சமின் பிராங்க்ளின். சாதாரண…