வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு வயதில் உடம்பு உங்களுக்கு எஜமானன். இன்னொரு வயதில் அதுவே உங்களுக்கு அடிமை. இளமையின் விளிம்பில் இருக்கும் வரை எஜமானராய் உடம்பு இருந்தால் உங்கள் பிடி நழுவுவதாக…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… இருக்க இருக்க இறுக்கம் கூடுவதுதான் வாழ்க்கை என்பது சிலருடைய விசித்திரமான கணக்கு. தங்கள் குழந்தைப் பருவத்தில் விடலை வயதில் நடந்த விஷயங்களைக் கூட விகல்ப்பமில்லாமல் பகிர்ந்து கொள்ளத்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சுவைக்காக உண்ணுவது ஒரு வயது, சுவைக்காத உணவையும் அதன் தன்மைக்காக உண்ணத் தொடங்க வேண்டியது நடுத்தர வயது. தொடக்கத்தில் சிரமமாய் இருந்தாலும் உண்ண உண்ண அதன் அசல்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஆணவத்துடன் இருப்பவர்களைக் கூட ஒருவகையில் சகித்துக் கொள்ள முடியும். அடக்கத்துடன் இருப்பதைப்போல பாவனை புரிபவர்களின் போலித்தனம் பொறுக்கவே முடியாது. “பெருக்கத்து வேண்டும் பணிவு” என்றார் திருவள்ளுவர். ஒரு…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் நோக்கமே, அவற்றின் நிபந்தனையில்லாத நேசத்தை, நல்ல உணர்வுகளை, நம்பிக்கையை நன்றியை, நாம் கற்க வேண்டும் என்பதற்காகத்தான். உயிர்களிடையே பேதம் பார்க்காத பரந்த மனம்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… செல்லிடப்பேசியின் அழைப்பொலி சில நேரங்களில் சங்கீதம். பல நேரங்களில் சங்கடம். இன்று தொழிலில், வணிகத்தில் பலரின் எழுச்சிக்கு மட்டுமல்ல, சரிவுகளுக்கும் செல்லிடப்பேசிகளே காரணம். கையில் இருக்கும் இந்தக்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கால்துகள் பட்டு கல்லை உயிர்ப்பித்தான் ராமன். பார்க்கும் கண்களில் பரிவிருந்தால், உயிரற்றபொருட்களிலும் உயிர்வரும். உங்கள் அலுவலகம் உயிரோட்டமாய் இருக்கிறதா என்று அடிக்கடி அளந்து பாருங்கள். ஆக்கபூர்வமான அதிர்வுகள்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சில மணி நேரங்களே வாழும் பூக்களுக்கு சிரிக்க மட்டுமே தெரியும். சில நொடிகளே வாழும் தீக்குச்சிக்கு எரிக்க மட்டுமே தெரியும். நீங்கள் சிரிப்பவரா? எரிப்பவரா? உள்ளத்தின் விகசிப்பு…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அரட்டை என்னும் ஆபத்தான பழக்கத்தை ஆசை ஆசையாய் பழகிக்கொண்டு அதனை ஆரவாரமாய் நிகழ்த்தியும் காட்டும் வேடிக்கை மனிதர்கள் உலகம் முழுவதிலும் உண்டு. இவர்களுக்கு சுயமாய் சாதிக்க சக்தியில்லை.…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒருவரைப் பார்த்து நலம் விசாரிப்பதும் வணக்கம் சொல்வதும் அடிப்படைப் பண்பாடு. அவர் நன்கு அறிமுகமானவர் என்றால் கூடுதலாய் சில வினவுதல்கள், பகிர்தல்கள், பரிமாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கும். ஆனால், அதிகம்…