வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… புதிதாய் சந்திப்பவர்களிடம் விசாரிக்கக் கூடாத விஷயங்கள் இரண்டு & சாதி, வியாதி. பொது இடத்தில் வைத்து சராசரி மாணவர்களிடம் விசாரிக்கக் கூடாதது & மதிப்பெண். அதிகம் அறிமுகமாகாத…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… காடு மேடுகளில் கிடந்த கனவில் லயித்துக் கிடந்த அந்தக் கல்லில் இறங்கியது மந்திர நாதம். கொஞ்ச நேரத்தில் குளிர்ந்த நீர். கண் திறந்த சிலை, கடவுளாகியிருந்தது. அர்ச்சனையும்,…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மற்றவர்களை சந்திப்பதற்காகவே ஒவ்வொரு தடவையும் உங்களை தயாரித்துக் கொள்கிறீர்களே, உங்களை நீங்கள் சந்திக்கத் தயாரா? உங்களுக்குப் பிடித்த நீங்கள், உங்களால் ரசிக்கப்படுகிற நீங்கள் என்பதையெல்லாம் தாண்டி நீங்கள்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எழுதிப் போட்டு வாங்குகிற பதிலுக்கும் எதிரே நின்று கேள்வி கேட்டு வாங்குகிற பதிலுக்கும் என்ன வித்தியாசம்? கேட்ட மறுநொடியே கிடைக்கும் பதிலில் உண்மை இருக்கும். முதல் வகை…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு மனிதனின் சட்டைப்பைக்குள் கையடக்கமாய் இருக்கும் குறிப்புகள் அவனுடைய அன்றாட வேலைகளின் நினைவூட்டல் பட்டியலாக இருக்கும். அந்தப் பட்டியலுடன் துணையாய் இருக்க வேண்டியது, குறுகிய காலத்தில் எட்ட…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வெளிப்படையாய் நடக்கிற ஒன்றை சற்றே அலட்சியமாய் பார்த்தாலும் அடி வயிற்றில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கக் கூடியது, தெருக்கூத்து. தான் அதிர்ந்து போனதை வெளிக்காட்டாமல் பலர் அவசரம் அவசரமாய்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தட்பவெட்பம் உங்களுக்குச் சாதகமாக இல்லாத போது… உங்களின் விருப்பமான காபி சூடாக இல்லாத போது… உங்களின் திட்டமிடல் லேசாக குழம்பும் போது புன்னகைப்பது கடினம்தான்… இதுபோன்ற ஒவ்வாத…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கஞ்சிமட்டுமல்ல. கனவுகள் கூட ஆறிப்போனால் பழயவைதான். பசித்த வயிறு பழங்கஞ்சியை உண்ணவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும். அதே போல்தான் ஆறிப் போன கனவுகளை கைப்பற்றவும் முடியாமல்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… விலங்கின் உந்துதல் (Animal Instinct) என்பது எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிற அம்சம். இது முழுக்க நல்லதுமல்ல. முழுக்க கெட்டது மல்ல. சிலர் விலங்கின் உந்துதல் குணத்துக்கு முக்கியத்துவம்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்க்கை என்று ஒன்று தனியாக இல்லை. அது சம்பவங்களால் ஆனது. சம்பவங்கள் என்பவையோ மனிதர்களால் வருவது. எனவே இந்த வாழ்க்கை புரிய வேண்டுமென்றால் அதற்கு மனிதர்களைப் புரிந்துகொள்ள…