வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களுக்கு வேண்டாத ஒருவரிடம் ஏதும் திறமை இருக்குமென்றால், அதைப் பாராட்டத் தயங்காதீர்கள். அது வேறு, இது வேறு. உங்களை அவமானப்படுத்திய ஒருவர் ஆபத்தில் இருந்தால், உங்களால் முடிந்த…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களை வீழ்த்த விரும்புகிறவர்கள் உங்கள் பலவீனம் என்னவென்று பார்க்கிறார்கள். அதைக் கண்டறிந்ததும், உங்களைக் காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ தயாராகிறார்கள். உங்களைத் தள்ளிவிட அவர்கள் செய்த அதிரடி…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அடுத்தகட்ட வளர்ச்சி என்பது அசாதாரணங்களாலும் அசாத்தியங்களாலுமே சாத்தியமாகிறது. அசாதாரணமான நம்பிக்கை. அசாத்தியமான உழைப்பு. இந்த அம்சங்கள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்களுக்கு வெற்றி நிகழ்கிறது. விபரம் புரிந்தவர்கள், வெற்றி…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தனக்கான இரை தன்னைத் தேடி வர வேண்டும் என்று காத்துக் கிடக்கும் சிலந்திக்கு கொசுக்களும், ஈக்களும் தான் கிடைக்கின்றன. வரும் வாய்ப்புகள் போதும் என்று, சிலந்திகள் சமரசம்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித வாழ்வின் மிகப்பெரிய புதிர் என்ன? மனித வாழ்வின் மிகப்பெரிய தெளிவு என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. “யாரோ ஒருவரை நாம்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சீட்டு விளையாட்டில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயம் ஒன்றுண்டு. கலைந்து கிடக்கும் சீட்டுகள் நடுவில்தான் தங்கள் வெற்றிக்கான துருப்புச் சீட்டுகள் ஒளிந்திருக்கின்றன என்பதை ஆட்டக்காரர்கள்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சொத்தையும் மனைவியையும் தாயமாடித் தோற்றவர்கள் பாண்டவர்கள் என்று படித்திருக்கிறோம். தயார் நிலையில் இல்லாமல் தாயமாட அழைக்கப்பட்டு தருமன் தடுமாறிவிட்டான். எதில் இறங்குகிறோமோ அதன் நுட்பம் தெரிந்திருந்தால் எந்தச்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கருத்து வேறுபாடு கொண்டவர்களெல்லாம் எதிரிகளல்லர். உங்களை வீழ்த்த நினைப்பவர்களே எதிரிகள். உங்கள் தனித்தன்மையோ திறமையோ அவர்களின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதாய் எண்ணுவதாலேயே உங்களுக்கு அவர்கள் எதிரிகள் ஆனார்கள்.…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்வில் ஏற்படும் பெரும்பாலான சறுக்கல்களுக்குக் காரணம் கவனக் குறைவு. மிகச்சிறிய விஷயம் ஒன்றில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு பெரிய ஏமாற்றத்தைத் தவிர்த்திருக்கலாம் என்கிற பாடத்தை நம் ஒவ்வொருவருக்கும்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஆள்நடமாட்டம் அற்றுப்போய், வவ்வால்கள் மட்டும் வந்து போகும் கோவில்கள் யாரோ ஒருவரின் கண்களில் பட்டதால் புதுப்பொலிவு பெறுகின்றன. புறக்கணிக்கப்பட்ட பகவானுக்கு பொங்கலும் பண்டிகையும் அமர்க்களப்படுகின்றன. விலக்கி வைக்கப்பட்ட…