கோகனக மலர்மாதிருவர் அருளுடையார் பொறையுடையார் கேகனக சபைப்பிள்ளை எனும் பேருடையார் மதுர வாக்கார்! -பிச்சைக்கட்டளை ஆஸ்தான புலவர் நாராயணசாமி செட்டியார் வடக்கு வீதியிலிருந்து சந்நிதித் தெரு நோக்கி வரிசையாய் சில பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வருவது…

“கைப்போது கொண்டுன் முகப்போது தன்னில் கணப்போதும் அர்ச்சிக் கிலேன்; கண்போதி னாலுன் முகப்போது தன்னை யான் கண்டு தரிசனை புரிகிலேன்; முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே முன்னி உன் ஆலயத்தின் முன்போது வார்தமது பின்போத…

கலையாத கல்வியும் குறையாத வயதுமொரு கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத…

சின்னஞ்சிறிய மருங்கினில் சார்த்திய செய்யபட்டும் பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந்தனி யிருப்பார்க்கு இதுபோலும் ஒரு தவமில்லையே! -அபிராமி பட்டர் அபிராமி சந்நிதியில் தனியொருவராய் முதுகு நிமிர்த்தி அமர்ந்திருந்த…

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானேர் எழுந்து மதியை விளக்கினள் தேனார் எழுகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே! -திருமந்திரம் “ஏன் ஓய்! இந்த ஸ்வார்ஷ் பாதிரியார் நம் சரபோஜி மன்னருக்கு…

திருக்கடவூர்-20 தன்னை அறியார் தலைவன் தனையறியார் முன்னை வினையின் முடிவறியார் – பின்னைக் குருக்களென்றும் பேரிட்டுக் கொள்ளுவர்கள் ஐயோ தெருக்கள் தனிலே சிலர்! -ஸ்ரீ குருஞானசம்பந்தர் (சிவபோகசாரம்) திருக்கடவூர்க்காரர்களின் வாழ்வை இயக்கும் ஆதார மையங்களே…

காணரிய தில்லை கடவூரை யாறுகச்சி சோணகிரி வேளூர் துவாரசக்திகோணகிரி தண்டாத காசி தலத்துவிடை பஞ்சசக்தி கண்டானெல் லன்காலிங் கன்! -திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள கல்லெழுத்துப் பாடல் திருக்கடவூர் அம்பாள் ஆலயத்தின் முன் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த…

திருக்கடவூர்-18 நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம்புகழ் திருநாடென்றும் பொற்தடந் தோளால் வையம் பொதுக்கடிந்து இனிது காக்கும் கொற்றவன் அன்பாயன் பொற் குடைநிழல் குளிர்வதென்றால் மற்றதன் பெருமை நம்பால் வரம்புற விளம்பலாமோ! -தெய்வச் சேக்கிழார் “நம்முடைய…

நின்றபடி நின்றவர்க்கு அன்றி நிறந்தெரியான் மன்றினுள்நின் றாடல் மகிழ்ந்தானும் – சென்றுடனே எண்ணுறும்ஐம் பூதமுதல் எட்டுருவாய் நின்றானும் பெண்ணுறநின் றாடும் பிரான்! -திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயணார் அமுதகடேசர் சந்நிதியில் அன்று பெருங்கூட்டம் திரண்டிருந்தது. முழுநீறு…

அழிவந்த வேதத்தழிவு மாற்றி அவனி திருமகட்காக மன்னர் வழிவந்த சுங்கந் தவிர்த்த பிரான் மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே செருத்தந் தரித்துக் கலிங்கரோடத் தென்தமிழ் தெய்வப் பரணிகொண்டு வருத்தந் தவிர்த்து உலகாண்டபிரான் மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே!…