நான்கு திசைகளையும் நோக்கியிருந்த எண்கண்களும் மூடியிருக்க ஆழ்ந்த தவத்திலிருந்தான் நான்முகன்.படைப்புத் தொழிலின் கருத்தாவாய் பொறுப்பேற்ற காலந்தொட்டு பரமனிடம் ஞானோபதேசம் பெற வேண்டும் என்ற சங்கல்பம் அவனுக்கு. எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் நான்கு…
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே! -அவ்வை வாசுகி மேருவைக் கடைந்த வேகத்தைக் காட்டிலும் பலமடங்கு கூடுதலாய் தேவர்களின்…
கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட, அண்ணலை அச்சு தன்னை அனற்தனை அனந்தன் தன்மேல், நண்ணிநன்கு உறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை, எண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே! -நம்மாழ்வார்…
வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும் மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன்! வெண்ணிற வாரிதியின் கடைசலா, வாசுகியின் சீறலா…
நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகம் முகிழ்த்தன முறையே! -ஐங்குறுநூறு பிரபஞ்சம் என்னும் பேரரும்பின் மடல்கள் அவிழத் தொடங்கிய ஆதிகாலம். அண்டத்தின் நாபியிலிருந்து பொங்கியெழுந்தது ஓங்கார நாதம். படைப்புக் கலையின்…
உடல், மனம், உயிர் மூன்றும் அவற்றுக்குரிய நிலைகளில் சில தீமைகளும் ஆளாகின்றன. உடல் நோய் வாய்ப்படுகிறது. மனம் துயரடைகிறது. உயிரோ வினைகளால் பற்றப்படுகிறது. ஆத்தாள் என்பது நம் அகத்தில் இருப்பவள் – அப்த்தாள் என்பதன்…
அடுத்து சொல்லக்கூடிய பாடலையும் சேர்த்து 100 பாடல்களை நாம் சொன்னால் நமக்கு என்ன நேரும்? நூறாவது பாடலில் ஒரு கும்பாபிஷேகத்தையே நிகழ்த்துகிறார் அபிராமிபட்டர். கும்பத்தில் தெய்வத்தை நாம் ஆவாஹனம் செய்கிறோம், அக்னி வளர்க்கிறோம், ஆகாயத்தில்…
உள்ளே உதிப்பாள் எப்போதும்.. கடம்ப வனமாகிய மதுரை, அங்கே இசைக்கு அரசியாக ராஐ மாதங்கியாக அம்பிகை வீற்றிருக்கிறாள். இமயமலையில் அவள் மயிலாக இருக்கிறாள். குண்டலினி ஆற்றல் நம் மரபில் பாம்பாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. குண்டலினி சீறி…
குயிலாய் வருவாள் கூட்டுக்குள் ஊடலைத் தீர்ப்பதற்காக சிவபெருமான் அம்பிகையைப் பணிகிறார். கையிலிருக்கும் நெருப்போடு அம்பிகையைப் பார்க்க போக முடியாது. கங்கை என்னும் இன்னொரு பெண்ணை தலையில் வைத்துக்கொண்டு காலில் விழ முடியாது. எனவே வணங்கும்போது…
விழுந்ததால் எழுந்தவர்கள் யாரெல்லாம் அம்பிகையை வணங்கிப் பயன் பெற்றார்கள் என்று அபிராமி பட்டர் ஒரு பட்டியலைச் சொல்கிறார். ஆதித்தன் என்றால் சூரியன், அம்புலி என்றால் நிலவு. அங்கி என்பது அக்கினியைக் குறிக்கும் குபேரன், அமரர்…