எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடவுள் வழிபாட்டுக்கு எல்லோருக்கும் நேரம் இருக்கிறதா என்ன? சிலருக்கு தினமும் காலையில் ஸ்ரீவித்யா மந்திரம் சொல்லி மேருவை வைத்து, ஸ்ரீ சக்கரம் வைத்து, பூஜை செய்கிற அளவிற்கு நேரம் இருக்கும்.…
நன்மையும் தீமையும் உண்டோ? பட்டர் அந்தாதி பாடினார். நிலா உதித்தது, நிலா உதிக்காமல் போயிருந்தால் பட்டர் என்ன செய்திருப்பார்? அந்தாதி பாடியிருப்பார். அவருக்கு நல்லதும் கிடையாது, தீமையும் கிடையாது. இந்த ஒன்றரை வரியில் ஓர்…
என்ன வேடிக்கை இது! அம்பிகையின் திருநாமங்களைப் பயன் கருதியே சொல்கின்ற நிலையைத் தாண்டி நிபந்தனையற்ற ஈடுபாடும், பக்தியும் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறாள் என்பதற்கு அபிராமி பட்டரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. அம்பிகையுடைய…
உருகும் பக்குவம் அம்பிகையினுடைய திருவடிகளில் ஈடுபட்டதனாலே தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த இடத்தில் அபிராமி பட்டர் சொல்கிறார். பதத்தே உருகி என்றால் தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியும். சமைக்கிறபோது ஒரு பதம் வந்துவிட்டதா என்று…
உயர்ந்த பதவிகள் அவள் தருவாள்! அம்பிகையை வணங்கினால் என்ன கிடைக்கும் என்று நிறைய இடங்களில் அபிராமி பட்டர் சொல்லிவிட்டார். இப்போது இவையெல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் அம்பிகையை வணங்க வேண்டிய அவசியம்கூட இல்லை என்றார்.…
உன்னுடைய வீடு உள்ளே வா இன்றைக்கும் நாம் உட்கார்ந்து அபிராமி அபிராமி என்று பேசுகிறோம் என்றால் அது இன்றைக்கு வந்ததல்ல, பல பிறவிகளாக அவளுடைய திருவடிகளை நினைத்து, அவளுடைய நாமத்தை ஒரு முறை சொல்லுகிற…
ஏன்னுடைய 60ஆவது புத்தகம் 23.05.2016 அன்று மலேசியாவில் வெளியிடப்படுகிறது. கவிதை வாழ்க்கை வரலாறு ஆன்மீகம் இலக்கியம் மொழிபெயர்ப்பு திறனாய்வு,சுய முன்னேற்றம் உட்பட பல்வேறு துறைகளில் இதுவரை 59 நூல்கள் வெளிவந்துள்ளன. 60 ஆவது புத்தகமாக…
அவரும் உடன்வருவார் கடவுளுக்கும் நமக்குமான உறவில் இரண்டு நிலைகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று உலகில் ஏற்படுகிற நிலை. இன்னொன்று அந்தரங்கமான நிலை. தனிப்பட்ட நிலையில் ஓர் உயிருக்கும் இறைவனுக்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தை. இந்தப் பாடலில்…
மனிதன் சில கருவிகளை வைத்துக்கொண்டுதான் இயங்குகிறான். ஒன்று அவனுடைய நினைவு, இன்னொன்று அவனுடைய மொழி, நீங்கள் பிறந்ததிலிருந்து ஆயிரம் முறை அபிராமியை தரிசனம் செய்திருக்கலாம். வீட்டில் உட்கார்ந்து கற்பனை செய்தால் அந்த உருவம் முழுமையாக…
எட்டாத அற்புதம் எளிதில் வெளிப்படும்… திரும்பத் திரும்ப அம்பிகையினுடைய திருவுருவத்தை நம் மனதிலே அவர் எழுதிக் கொண்டே வருகிறார். எந்தத் திருவுவை எல்லா இடங்களிலும் அவர் காண்கிறாரோ அதைத்தான் தேவரும், மூவரும் தேடிக் கொண்டு…