பழைய கதை..அரசாட்சியில் அன்று!! ———————————————————- அத்தனை குடிமக்களையும் ஓர் அரசர், பொதுவில் வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஒரு குவளை பாலூற்றச் சொன்னாராம். “யாருக்குத் தெரியப் போகிறது என்றொரு குடிமகன் ஒரு குவளை தண்ணீரை ஊற்றினானாம். அப்படியே…

எங்கெங்கும் அவள் காட்சி காசைக் கரியாக்குவது என்றால் அது பட்டாசு வெடிப்பதும் வாணவேடிக்கை விடுவதும் என்று சிலர் சொல்வார்கள். தெரிந்து தான் செய்கிறோம், நாம் விடும் வாணங்கள் நிலையாக ஆகாயத்தில் நட்சத்திரமாக இருக்கப் போவதும்…

என்ன செயல் செய்தாலும் மனதில் ஒரு நிறைவு இருக்க வேண்டும். ஒரு தொழில் செய்தாலும், சமையல் செய்தாலும், வாசலில் ஒரு கோலம் போட்டாலும் நிறைவு இருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையின் உச்சகட்டமான நிறைவு எது…

பிறவா வரம் பெறுங்கள்! இன்றைக்கு நாம் கோவிலுக்குப் போகிறோம் என்றால் பூஜைக்குத் தேவையான எல்லாமே உடனடியாக கிடைக்கிறது. கோவில் வாசலிலேயே அர்ச்சனைத் தட்டு கிடைக்கிறது. முன்பே கட்டிவைத்த பூமாலை காத்திருக்கிறது. ஏன் புதுப்பூ கொண்டு…

மறக்கவும் முடியுமோ? அபிராமி சமயம் என்றால் என்ன என்று விளக்கத்தைத் தருகிற பாடல் இது. இன்றைக்கும் உங்களுக்கு ஒரு பொம்மை தேவைபடுகிறதா. ஒரு பாடம் தேவைப்படுகிறதா.ஒரு உருவம் தேவைப்படுகிறதா, எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கிற…

அடுத்த பாடலில் மறுபடியும் ஊரைப் பார்த்து பிரகடனம் செய்வது போல் சொல்கிறார். என்னைப்போய் துர்தேவதை வழிபாட்டில் ஈடுபடுவன் என்று சொல்லி விட்டீர்களே, என்னைப் போய் வாமாச்சாரம் செய்பவன் என்று சொல்லிவிட்டீர்களே. சின்னச் சின்ன தெய்வங்களை…

காட்டுவித்தவள் அவளே நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சின்னச் சின்ன சம்பவங்கள் அவள் நமக்குத் துணையிருக்கிறாள் என்று காண்பிக்கும். அது போதுமா நமக்கு? அவள் எவ்விதத்தில் இருக்கிறாளோ அவளை அந்தவிதமாகவே காணவேண்டும் என்கிற ஆவல்தான் எல்லா…

வஞ்சகர் கூட்டு வேண்டாம் அதுவரை தன்மேல் இருந்த பழிச் சொற்களுக்கு மறைமுகமாக பதில் சொல்லி வந்த பட்டர் இந்த இடத்தில் நேரடியாகச் சொல்கிறார். அவரை எல்லோரும் வாமபாக வழிபாடு செய்பவர். வாமார்த்தத்திலே ஈடுபடுபவர். துர்தேவதைகளை…

எங்கே நிலவு உருவாகும்? அம்பிகையின் திருவுருவத்தை வரைந்து காட்டுகிற பாடல்கள் ஏராளம். அந்த வரிசையில் இன்னொரு பாடல் அம்பிகையினுடைய திரு முலைகளின் வர்ணனையோடு தொடங்குகிறது. செப்புப் போன்ற திருமுலைகளில் அம்பிகை சந்தனத்தைப் பூசியிருக்கிறாள். அந்தத்…

ஒளிரும் கலா வயிரவி அடுத்த நான்கு பாடல்களில் ஓர் அழகிய வரிசை உள்ளது. இந்தப் பாடல் பதினாறு நாமங்களைக் கொண்ட பாடல். அதற்கடுத்த பாடல் இப்போது நிலவு தோன்றப் போகிறது என்பதை குறிப்பாக அபிராமி…