Blog

/Blog

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

இதற்குள், இன்னொரு காதல் பெண்ணின் மனநிலையை பாரதி காட்டுகிறான். சதா சர்வ காலமும் ஒன்றின் நினைப்பிலேயே மூழ்கியிருக்கும் போது, அந்த நினைவின் உணர்வு வெள்ளத்தில், உருவங்கள்கூட மனதிலிருந்து ஆசைவிடலாம். தன் ஆருயிர்க் கண்ணனின் மாபாதகம் என்று தவிக்கிறாள். “ஆசை முகம் மறந்து போச்சே – இதை ஆரிடம் சொல்வேனடி தோழி-? நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில் நினைவு முகம் மறக்கலாமே! என்று தவிக்கிறாள். “பெண்களினத்தில் இது போலே – ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ!” என்று ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

காதலுக்கென்றொரு கடவுள் கண்ணன், காதலின் தெய்வம். கோபியர் கொஞ்சும் கோகுலக் கண்ணனின் வாழ்க்கைப் பாதையெங்கும் வளையோசைகள் கேட்டுக் கொண்டேயிருக்கும். கண்ணனின் பாடல்களைப் பார்த்தால், பெரும்பாலும் கண்ணனுக்காகக் காதலிகள் ஏங்கியதுதான் அதிகம். அதிலும், கண்ணன் மீதும் தனக்கு அளப்பரிய காதலிருக்க, கண்ணன் தன்னைக் காதலிக்கிறானா இல்லையா என்று தவிக்கிற பெண்ணின் மனப்பதிவை பாரதி எழுதியிருக்கிறான். கண்ணன் தன்னை நிராகரித்தால் கவலையில்லை என்கிற வீராப்பு ஒரு கணமும், தன்னை அவன் நிராகரித்துவிடக் கூடாது என்கிற தவிப்பு மறுகணமுமாக மாறி மாறித் ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

சந்தோஷத்தில் இருக்கும் போது அந்த சந்தோஷத்தை ஆழமாக உணர வேண்டி மனம், இனந்தெரியாத அச்சமொன்றை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த மனநிலையை, கண்ணன் பாட்டு வரிசையில் ஒரு பாடல் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. காட்டுக்குள் பெண்ணொருத்தி கண்ணனுக்காகக் காத்திருக்கிறாள். “திக்குத் தெரியாத காட்டில் – உன்னைத் தேடித்தேடி இளைத்தேனே” என்று சொல்கிறாளே தவிர, அந்தப் பாடல் முழுவதும் காடு சார்ந்த அவளின் பிரியங்களே வெளிப்படுகின்றன. உண்மையில் கானகத்தை ரசிக்கிறாள். தன்னுடன் கண்ணன் இல்லையே என்கிற கவலைதான் அவளுக்கு. மக்கள், ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

அச்சம் வந்ததா அர்ச்சுனனுக்கு? கண்ணனின் விசுவரூப தரிசனத்தைக் கண்டதும் அர்ச்சுனனுக்கு அச்சம் ஏற்பட்டதாக இதிகாசம் சொல்கிறதே அந்தக் காட்சி. அவ்வளவு அச்சமூட்டுவதாக இருக்குமா என்று ஒரு சீடர் கேட்கிறார். இதற்கு ஓஷோ இரண்டு கோணங்களில் விரிவான விளக்கமளிக்கிறார். முதலாவது, எல்லையின்மையின் தெய்வீகக் காட்சிக்குத் தயாராக இல்லாதபோது திடீரென்று எதிர்கொள்ள நேர்கையில் அதிர்ச்சி ஏற்படுவது இயற்கை என்பது அவர் கருத்து. ஒரு பெரிய ஆனந்தம், எதிர்பாராமல் ஏற்படும்போது, தயார் நிலையில் இல்லாதவர்கள் அதைத் தாங்க-முடியாது. இது முதல் கோணம். ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லாமல், வாழ்க்கையைக் கொண்டாடி, வாழ்க்கைச் சமுத்திரத்தில் மூழ்கி ஞானத்தின் முத்தெடுக்கும் குருமார்களை ஓஷோவும் பாரதியும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு அறிமுகம் செய்கிறார்கள். இனி அர்ச்சுனனுக்குக் கண்ணன் வழங்கிய ஞானப்பார்வை சில விநாடிகளுக்கு மட்டுமே விளங்கியதாக சொல்லப்படுவது ஏன் என்பது பற்றி ஓஷோ தரும் விளக்கமும் முக்கியமானது. “நள்ளிரவு நேரத்தில், வனப்பகுதியில் நடந்து போகிற போது சுற்றிலும் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், கண நேரத்தில் வெட்டுகிற மின்னல் கீற்று, இருளில் ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

“குரு எனப்படுபவர் ஒரு கிரியா ஊக்கிதான். அவர்களுடைய இருப்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த அனுபவமே உள்நிலை வளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே ஞானக் கண்ணை கண்ணன் கொடுத்தான் என்று அர்ச்சுனன் கருதுவது இயற்கை. ஒரு குருவின் முன்னிலையில் உங்கள் விழிப்பு நிலை உச்சத்தை அடைகிறபோது விசுவரூப தரிசனம் சித்திக்கிறது (279) என்கிறார் ஓஷோ. There are no masters in the world. They are all ctalysts. In the presence of someone, your ...
More...More...More...More...