வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கேட்க வேண்டியதைக் கேட்காமல் போகிறபோதல்லாம் உங்களுக்கு என்ன நிகழ்கிறது தெரியுமா? நீங்கள் பெறவேண்டியதைப் பெறாமலேயே போகிறீர்கள். வீதியில், போகும்போது வழி கேட்க சிலருக்கு கூச்சம். விளைவு? போக…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… குடத்தில் இருக்கிற தண்ணீர்… புத்தகம். அதைக் குடிக்கப் பயன்படும் குவளை-… புத்தி. நீங்கள் புத்தியா? புத்தகமா? வெட்டி எடுத்த தங்கம்-… புத்தகம். அதை தட்டிச் செய்த அணிகலன்……

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அன்றாட வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மனிதர்களைத் தாண்டி வருகிற சூழலில் நாம் எல்லோரும் இருக்கிறோம். இவர்களில் நமக்கு அறிமுகமாகிற எல்லோருமே நம் நட்புக்கு அவர்களோ, அவர்கள் நட்புக்கு நாமோ…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுதல்” உலகம் முழுவதும் உள்ள ஒரே பயம் இதுதான். பள்ளிக்கூடங்களிலிருந்து பாராளுமன்றம் வரை, வீடுகளிலிருந்து வைட்ஹவுஸ் வரை இந்த பயமே பரவிக்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “துரத்திய -குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை தொலைதூரம் ஓடின” என்றார் விவேகானந்தர். குரங்குகள் மட்டுமல்ல. குரங்குக் குணங்களும் கூட மிரள்பவர்களைத்தான் மிரட்டுகின்றன. தடை, சவால், எதிர்ப்பு போன்ற…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கள்ளம் தவிர்த்த உள்ளமே குழந்தை உள்ளம். அந்த இயல்பு வாழ்வை சுகமாக்கும். சுலபமாக்கும். வாழ்வை குழந்தை மனம் கொண்டு எதிர்கொள்ளும் போது குதூகலம் வருகிறது. குழந்தைத்தனம் கொண்டு…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தூரத்தில் பார்த்தால் ஒன்றாய் பின்னிப் பிணையும் தண்டவாளங்கள் அருகே வந்தால் விலகிப் போகின்றன என்றார் கவிஞர் கலாப்ரியா. வெற்றிகரமான தம்பதிகள் எவ்வளவுதான் நெருக்கமாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எதிர்ப்படும் முகங்களில் நாம் எதையெதையோ தேடுகிறோம். சில பேரின் சாயலை சிலரிடத்தில் தேடுவது முதல்படி “நீங்கள் இன்னார் மகனா” என்று விசாரிக்கிறோம். சில சமயங்களில் நம் கனிப்பு…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… திறமையாளர்களில் தொடங்கி உறவினர்கள் வரை, பணியாளர்களில் தொடங்கி பழகுபவர்கள் வரை, எல்லோரையும் பயன்படும் பொருளாக மட்டுமே பார்க்கிற பழக்கம் பெருகி வருகிறது. ஒரு மனிதனுடைய வாழ்வில் விலைமதிக்கவே…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… படிப்பறிவு என்பது அடுத்தவர்கள் எழுதி வைத்த அனுபவங்களை எடைபோட உதவும். பட்டறிவு என்பதோ உங்கள் சொந்த அனுபவங்களைப் புடம்போட உதவும். பழைய காலங்களில் ஒருவருக்கு சந்நியாசம் தரும்…