அந்த(க)ப் பாதையை அடைத்திடு! முதலில் அம்பிகையின் அழகை வர்ணித்தார். பிறகு தோற்றத்தை எழுதிக் காட்டினார், அதை மனதிலே குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். எப்போதுமே யாராவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களுடைய அனுபவத்தில் அதனால்…

இனியேது பிறவி? இந்திரலோகத்தில் கேட்டதையெல்லாம் தரக் கூடிய மரம் இருக்கிறது. அதன் பெயர் கற்பக விருட்சம். அந்த கற்பக விருட்சத்தின் கீழ் ஒருவன் அது கற்பக விருட்சம் என்பது தெரியாமல் உட்கார்ந்தான். ரொம்ப களைப்பாக…

பணிபவர் பட்டியல் அம்பிகையினுடைய பாதங்களை வழிபடுவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கு மென்று சொல்ல வருகிறார் பட்டர். சொல்ல வரும்போதே அம்பிகையினுடைய திருவடிகளை யாரெல்லாம் வணங்குகிறார்கள் என்பதையும் சொல்கிறார். நயனங்கள் மூன்றுடை நாதன் என்கிறார். இவனுக்கும் மூன்று…

வாழ்விற்கு அவள்தான் முதலீடு ஏற்கெனவே சில பாடல்களில் அம்பிகையினுடைய திருவுருவத்தை மனதில் எப்படி வரித்துக் கொள்வது என்பதை ஒரு தூரிகையை எடுத்து வரைந்து காட்டியது போல் பட்டர் வரைந்திருக்கிறார். இன்னொரு சித்தரத்தை அபிராமி பட்டர்…

உயிரின் ஒரே குறை குறையொன்றுமில்லை என்பது உண்மை தான் – ஆனால் உயிர்களுக்கு ஒரேயொரு குறை இருக்கக்கூடும். அந்தக் குறையும் இப்போது அபிராமி பட்டருக்கு இல்லை. இனிமேல் நான் பிறந்தால் அது என் குறையில்லை;…

அழகிற்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அவள் ரொம்ப அழகு என்று யாராவது ஒரு பெண்ணைப் பார்த்துச் சொன்னீர்கள் என்றால் என்ன மாதிரி அழகு என்று கேட்பார்கள். ஒரு பெண்ணுடைய அழகைப் பார்த்தால் நீங்கள் யாருடனாவது…

பெண்மையின் பேரழகு! ஒரு விஷயம் எந்தப் புலன் மூலம் நம் கவனத்திற்கு வருகிறதோ, அந்தப் புலனுக்கு முதலில் மகிழ்ச்சி வரும். நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு குரலைக் கேட்கிறபோது காதில் தேன் பாய்கிறது என்று…

என்னதான் படித்திருந்தாலும் பொருளாதாரம் இருந்தாலும் ஒரு காலத்தில் மனதில் விரக்தி வருகிறது. இன்றைக்கு சாப்ட்வேர் துறையில் இருப்பவர்களிடம் உள்ள அளவிற்கு பணம் யாரிடமும் கிடையாது. ஆனால் அங்கே தற்கொலை எண்ணிக்கை அதிகம். அதீத கல்வி,…

இந்த பாடலில் ஐந்து பூதங்களைச் சொல்லத் தொடங்குகிறார் அபிராமி பட்டர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். வெங்கால் என்றால் வெப்பமான காற்று. இந்த ஐம்பூதங்களிலும் பரவும் மணமாகவும் சுவையாகவும் ஒளியாகவும் அபிராமி நிற்கிறாள்.…

தனங்களெல்லாம் தருவாள்! அம்பிகையை தோத்திரம் செய்யாதவர்கள், அம்பிகையை வணங்காதவர்கள், அம்பிகையின் தோற்றத்தை ஒரு மாத்திரை அளவாவது மனதிலே வைக்காதவர்கள் பெரிய வள்ளல் பரம்பரையில் பிறந்திருந்தாலும், நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் நல்ல குணமிருந்தாலும், நிறைய படித்திருந்தாலும்…