Blog

/Blog

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – காற்றில் எறிந்தவை

The Arrow And The Song W.H.Longfellow I shot an arrow into the air, It fell to earth, I knew not where; For, so swiftly it flew, the sight Could not follow it in its flight. I breathed a song into the air, It fell to earth, I knew not where; For who has sight so ...

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – மலரின் பாடல்

சர்வதேசக் கவிஞர்களின் சந்தோஷக் காதலன் கலீல் ஜிப்ரான். ஒரு மலரின் மனசாட்சியாய் நின்று அவன் எழுதிய அழகிய கவிதை இது. SONG OF THE FLOWER Khalil Jibran Iam a kind word uttered and repeated By the voice of Nature; I am a star fallen from the Blue tent Upon the green carpet I am the daughter of the elements With whom ...

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஒரு பகலுக்குப் பின்னால்….

(5 வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்த தன் மழலைத் தம்பியைத் தேடுகிறான். அவனுக்கு யாரோ ஆறுதல் சொல்லி அவன் தம்பி இறந்த தகவலையும் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் ஃபெலிசியா.டி.ஹெமன்ஸ் என்கிற பெண் கவிஞர்.) The Child’s First Grief W.H.Long Fellow THE DAY IS DONE The day is done, and the darkness Falls from the wings of Night, As a feather is wafted downward ...

மொழிபெயர்ப்புக் கவிதைகள்-ஒரு குழந்தையின் முதல் துயரம்

(5 வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்த தன் மழலைத் தம்பியைத் தேடுகிறான். அவனுக்கு யாரோ ஆறுதல் சொல்லி அவன் தம்பி இறந்த தகவலையும் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் ஃபெலிசியா.டி.ஹெமன்ஸ் என்கிற பெண் கவிஞர்.) The Child’s First Grief Oh, Call my brother back to me I cannot play alone, The summer comes, with flowers & bee Where is my brother gone? The flowers ...

கவிஞர்கள் திருநாள்

(13.07.2017இல் திருச்சியில் நடந்த கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாளில் செம்மொழிக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) உச்சிப் பிள்ளையார் வீற்றிருந்து உலகைப் பார்க்கிற மலைக்கோட்டை! வெற்றித் தமிழர் பேரவையின் விழாவால் இன்றிது கலைக்கோட்டை! கபினியின் காவிரி பாய்ந்து வரக் காலம் கனிகிற வேளையிலே கவிதைவெள்ளம் கரை புரண்டு திருச்சியை நனைக்கும் தோழர்களே! நாடு முழுவதும் பீடு நடையிடும் பேரவைக்கிது பண்டிகையாம்! ஈடில்லாமல் திருச்சி மாவட்டப் பேரவை நடத்தும் உற்சவமாம்! உற்சாகத்தின் உற்சவ நாளில் உள்ளம் குலுக்கும் கவியரங்கம்! ...

கலை மன்னன் ராஜராஜன்

(1997இல் தஞ்சையில் நடந்த சதயவிழாக் கவியரங்கில் வாசித்த கவிதை. தலைமை – கவிஞர் சிற்பி) காரிகையாள் காவிரியின் அலைமுத்தங்கள் கன்னத்தில் படிவதனால் சிவந்த பூமி; தாரகைகள் நடுவிலொரு நிலவைப் போல தலைநிமிரும் கலையழகில் சிறந்த பூமி; தூரிகைகள் தீண்டாத வண்ணம் மின்னும் தோகைமயில் மங்கையர்கள் நிறைந்த பூமி; பேரலைகள் சமுத்திரத்தில் உளநாள் மட்டும் பேர்சொல்லும் ராஜராஜன் நடந்த பூமி! தஞ்சமென வருவார்க்கு இடம் கொடுத்துத் தஞ்சையெனப் பெயர் பெற்ற நகரந்தன்னில் விஞ்சுபுகழ் மாமன்னன் ராஜராஜன் விரிந்த புகழ் ...
More...More...More...More...