சென்னை அம்பத்தூர் கம்பன் கழகத்தில் “கம்பனில் தவம்”என்று பேசவும்,அவர்கள் அன்புடன் வழங்கும் “தமிழ்ச்சுடர்” விருது பெறவும் வருகிறேன்.24.08.2014 ஞாயிறு மாலை 6.15 மணி திருமால் திருமண மண்டபம் அம்பத்தூர் சென்னை. வாய்ப்பிருப்போர் வருகை புரிய அழைக்கிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *