தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள்உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த முகமாய்…

வாழ்வில் மிகப்பெரிய இடங்களை எட்டிய பிறகும் சின்னச் சின்ன மனத்தடைகளால் சிலர் தேங்கி விடுகிறார்கள்.ஐ.டி.துறையில் பெரிய பொறுப்பில் இருந்த இளம்பெண் இந்தத் தொந்தரவால் தன் இலக்குகளைஎட்ட முடியாமல் தவித்தார்.மனிதவள மேம்பாட்டு அலுவலரின் பரிந்துரைகாரணமாக மனநல…

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை  கடந்த   10 மணிநேரங்களுக்கு இல்லாத போதும் திறந்து விடப்படுகிற ஏரிகளின் தண்ணீர் வெள்ளப் பெருக்காய் வீதிகளில் உலா வருவதுதான் ஆகப் பெரிய சோதனையாய் அமைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர்…

பதின் வயதுகளின் பரவசம் கடந்து இருபதுகளின் நிதர்சனம் நுழைந்து முதிரும் பக்குவத்தின் முப்பதுகளில் வாழும் வாழ்க்கை வலிகளும் வரங்களும் விளைகிறபருவம். கற்று வந்த கல்வியின் நிமிர்வுகளை எல்லாம் பெற்று வரும் அனுபவங்கள் புரட்டிப் போடுகிற…

கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது. உறக்கத்தில் சில கனவுகள் பிறக்கும். அவை விழிக்கும் முன்னரே விடை பெற்றுக்கொள்ளும். விழிப்பு நிலையில் வருகிற கனவுகள், செயல்வடிவம் பெற்று வெற்றியை எட்டும்.…

ஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் உறங்கிக்கிடக்கிறதொரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கியபிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை. தனக்குள் இருக்கும்…

சிலரைப் பொறுத்தவரை, வெற்றியென்பது, வானத்திலிருந்து வருகிற வரம். கடவுள் கொடுக்கிற கொடை. ஜாதகம் செய்கிற ஜாலம். விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வீணாக நேரத்தைக் கழிப்பவர்கள், எப்போதும் சாதிக்கப் போவதில்லை. காலமும் இடமும் கருதிச்செய்வது வெற்றிக்கு…

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எல்லா வசதிகளும், ஆனால், தொட்டுப் பேசும் உரிமையில் பலருக்கும் தோழமை வாய்ப்பதில்லை. தோள் தொட்டுப் பேசுவது உறவுக்கும் உரிமைக்கும் அடையாளம். பரிவுக்கும், நட்புக்கும் அடையாளம். தோழனே! உனது தோள்களைத் தொட்டு நான்,…

ஓர் அரசன் தன் குடிகளை சரியாகப் பராமரித்து காப்பாற்றினால் அவர் குடிமக்களுக்கு கடவுள் போன்றவர் என்பதை திருவள்ளுவர் முன்மொழிந்தார். “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு) இறையென்று வைக்கப்படும்” என்கிறார். இனியன செய்தால் இதய தெய்வமென்று…

ஒரு குழந்தையின் பார்வையில் ஒவ்வொரு தினமும் தாயிடம் தொடங்கி தாயிடமே முடிகிறது. மூன்று வயதிலேயே திருவருட் தொடர்பும் உமையம்மையின் திருமுலைப்பால் அருந்தும் பேறும் பெற்ற திருஞானசம்பந்தக் குழந்தைக்கு? அம்மே அப்பா என்றழுதபோது அம்மையும் அப்பனுமாய்…