ஆதங்கத்திலும் ஆற்றாமையிலும் வெளிப்படுத்தும் வருத்தங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் அந்த வீச்சிலேயே அபத்தங்களும் அபாண்டங்களும் புகார்ப்பட்டியலில் இடம் பெறும் போது உள்நோக்கம் குறித்த சந்தேகம் எழுகிறது. ஈஷா யோக மையத்தில் தங்கள் மகள்கள் சந்நியாசம்…

எல்லா விதைகளும் என்றோ முளைக்கும் என்பதே ஏற்பாடு வில்லால் தடுத்தா வீழும் காற்று….? கல்லால் அடித்தும் கனிதரும் மரங்கள் கற்பது உன்பாடு நல்லார் பொல்லார் உள்ளதே உலகம் நடையிடு துணிவோடு உன்னொரு கனவ இன்னொரு…

நித்தம் செய்கிற வேலைகள்தான் – அதில் நிதானம் கலந்தால் தவமாகும் புத்தம் புதியது விடிகாலை -அதில் புதுநடையிட்டால் நலமாகும் பித்து மனதின் பெருங்கவலை – ஒரு புன்னகை மருந்தில் குணமாகும் எத்தனை செல்வம் இருந்தென்ன…

வாசல்தேடிக் கும்பிடுவோர் விரல்கள் பாருங்கள் – அவர் விரல்களிலே என்ன கறை என்று தேடுங்கள் பேசும்பேச்சில் உண்மையுண்டா என்று கேளுங்கள் – ஒரு புதுவெளிச்சம் வரும்சுவடு தன்னைத் தேடுங்கள் ஆட்டம்காணும் ஆட்சியிங்கு தேவையில்லையே –…

பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது எழுபதில்…

கோணலென்று சிலமூடர் குற்றம் சொல்வார் குழைகிறதே நெறிகிறதே என்றும் சொல்வார் ஊனமென்றும் சிலரதனை உளறக்கூடும் உணராமல் பலவகையாய் பேசக் கூடும் நாணலது காற்றினிலே வளையும் போக்கை நாலும்தெ ரிந்தவர்கள் என்ன சொல்வார்? ஞானமென்று கொண்டாடி…

எட்டிப் பிடிக்க வானம் உண்டு எத்தனை பேரிங்கு தாவுகிறார்? கட்டி எழுப்பக் கோட்டைகள் உண்டு கனவுடன் வாழ்பவர் ஆளுகிறார் முட்டி முளைக்கும் தாவர முயற்சி மனிதர்கள் பலருக்கும் இருப்பதில்லை வெட்டிவிட்டாலும் வளரும் முனைப்பு வந்தால்…

கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் கனவின் வண்ணம் நூறு! கறுப்பு வெள்ளை திரைப்படத்தில் காவியங்கள் நூறு! கறுப்பு வெள்ளை கனவுகள்தான் காணுகின்றோம் நாமும்! கறுப்பு வெள்ளை சித்திரங்கள் காலம் தாண்டி வாழும்! வண்ண வண்ணப் பூக்கள்…

ஒற்றை வானம் ரெட்டைச் சிறகு பறவை தானே பெரிசு ஒற்றைப் பாறை ரெட்டைக் கைகள் உளிகள் தானே பெரிசு ஒற்றைப் பாதை ரெட்டைக் கால்கள் பயணம்தானே பெரிசு ஒற்றைக் கடவுள் ரெட்டைக் கால்கள் பக்திதானே…

நிலவின் கிரணம் பருகும் விழிகள் நட்சத் திரங்கள் எண்ணட்டும் ஒளிரும் கதிரின் விடியல் பொழுதில் உலகில் நுழைந்து வெல்லட்டும் மலரும் அரும்பில் மதுவின் புதையல் மனமே வாழ்வும் அதுபோலே உலரா உறுதி உனக்குள் இருந்தால்…