Blog

/Blog

ஏமாறும் கலை- யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகரின் சிறுகதைத் தொகுப்பாகிய “ஏமாறும் கலை” வாசித்துக் கொண்டிருந்தேன்.   சுவாரசியமான சிறுகதைகள். நுட்பமான சித்தரிப்புகள். சில இடங்களில் வெடித்துச் சிரிக்க வைக்கும் சம்பவங்கள். இறந்தவர்களின் ஆன்மா இறங்கும் மீடியமாக மீடியம் என்கிற சொல் புழங்காத ஒரு பகுதியில் குப்பம்மா என்கிற பெண் இதில் காட்டப்படுகிறார். எம்ஜிஆர் புதிதாக தொடங்கிய கட்சி சார்பாக மாயத்தேவர் தேர்தலில் நிற்கும் போது எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ய புறப்படுகிறார்கள். அந்த சைக்கிள் பேரணியை எதிர்கொண்டு ...

சிவபுரம் ஆன விஷ்ணுபுரம்

கோவை பகுதியில் அஜிதன் திருமணத்திற்கு அழைப்பிதழ் தர போன இடங்களில் எல்லாம் நண்பர் நடராஜன் அனைவரையும் கைகூப்பி அழைத்ததாகவும் தான் வெறுமனே வழிமொழிந்ததாகவும் ஜெயமோகன் எழுதியிருந்தார். ஆனால் எங்கள் அலுவலகம் வந்த போது கூடுதலாக ஒன்றைச் செய்தார். விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு சைவத் திருமுறைகள் வகுப்புகள் எடுக்க அழைப்பு விடுத்தார். ‘ஈரோட்டுக்கு பக்கத்துல ஒரு இடம் இருக்கு இல்ல… அங்கதான் நடக்க போகுது” என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னார். அப்போது நான் அப்பாவியாய் நம்பி விட்டேன். அவருடைய அகராதியில் ...

ஒரு துளி ஞானம்- விஷ்ணுபுரம் விழாவில் ஒரு விவாதம்

தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த கூடுகை கொண்டாட்டம் கருத்தோட்டம் என எத்தனை சொன்னாலும் அத்தனைக்கும் பொருந்துகிற திருவிழாவாக வளர்ந்து நிற்கிறது விஷ்ணுபுரம் விருது விழா. தனக்காக கூடும் வாசகர்களை தமிழ் இலக்கியத்தின் முன்னைப் பெருமைக்கும் பின்னைச் சிறப்புக்கும் ஆளாக்கும் அரிய பணியை ஜெயமோகன் தொடர்ந்து செய்து வருகிறார். 2023ல் விருது பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான யுவன் சந்திரசேகர் விருது பெறுவதற்கு முன்பு வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டார். விதவிதமான கேள்விகள் அரங்கில் எல்லா பகுதிகளில் இருந்தும் மேடை நோக்கி ...
மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் விருது!

மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் விருது!

சைவத்திருமடங்களில் முதன்மை திருமடமாக விளங்கும் தருமபுர ஆதீனம் இயல் தமிழ், இசை தமிழ் மற்றும் நாடகத் தமிழ் வல்லுனர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை குமார கட்டளை முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவின்போது தருமபுர ஆதீனம் 27- ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் என்ற விருதும் தங்கப் பதக்கமும் வழங்கி ஆசீர்வதித்தார். இவ்விழாவில் மதுரை ஆதீனம் ...
பௌர்ணமிப் புன்னகை

பௌர்ணமிப் புன்னகை

சமீபத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது” தெரியுமா சபேசன் ஐயாவுக்கு கொஞ்சம் சரியில்லை” என்றார். சொன்னவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது. சாலமன் பாப்பையா அவர்களுக்கு பேராசிரியர் கண சிற்சபேசன் ஆசிரியர்.கவிக்கோ அப்துல் ரகுமான் கவிஞர் அப்துல் காதர் போன்றோரும் அவருடைய மாணவர்களே. நகைச்சுவை நாவரசர் என அறியப்பட்ட பேராசிரியர் கண சிற்சபேசன் நகைச்சுவை அலைகள் ஓங்கி ஒலிக்கும் இலக்கியக் கடல். ஆழ்ந்த புலமையும் அனாயசமான எளிமையும் கலந்த கலவை அவர். நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகிய அரசர்களைப் ...

சனாதன தர்மம் என்றால் என்ன?

. விநாயக வழிபாடு முருக வழிபாடு சக்தி வழிபாடு சிவ வழிபாடு திருமால் வழிபாடு சூரிய வழிபாடு ஆகிய அறுவகை சமயங்கள் ஒன்றாக சனாதனம் என்று சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருமந்திரத்தின் முதல் பாடல் இந்த அறுவகை வழிபாடுகளில்அந்தந்த தெய்வமாக சிவனே நிற்கிறான் என்னும் பொருளில் ஆறென விரிந்தான் என்கிறது. எனவே ஆதிகாலத்திலிருந்தே இந்த அறுவகை சமயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை, ஒன்றை ஒன்று ஒப்புக் கொள்பவை என்பது தெளிவாகிறது. இவற்றின் பொதுப்பெயராக சனாதன தர்மம் என்பது ...
More...More...More...More...