மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… (உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றில், நேயர்கள் முதலடி எடுத்துக் கொடுக்க கவிஞர்கள் கவிதை பாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்படி எழுதிய கவிதை இது. அடியெடுத்துக் கொடுத்த அன்பர் திரு.சரவணக்குமார். காந்தி…

மரம்

May 1, 2017 0

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நீண்டு கிடக்கும்உன் பாதையிலே நிற்கிற மரமாய் நானிருப்பேன்! வேர்களில் ஊறிய ஈரத்துடன் & குளிர் விசிறிகள் விசிறக் காத்திருப்பேன்! காலங்காலமாய் நிற்கின்றேன் & உன் காலடி ஓசை எதிர்பார்த்து!…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… மழைசிந்தும் இளங்காலை நேரம் – என் மனதோடு இதமான ஈரம் இழையாக ஒருபாடல் தோன்றும் – அதில் இசையாகும் உன் ஞாபகம்! அலைவீசி வரும் காதல் வெள்ளம் –…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… வெளியெங்கும் உலர்த்திய பனிப்புடவைகளை மெதுவாய் மெதுவாய் மடிக்கிறாள் மார்கழி; மாற்றலாகிப் போகிற பெண்ணின் விடுதி அறைபோல் வெறுமையில் வானம்; மூர்க்கமான பனியின் அணைப்பை பலவந்தமாகப் பிடுங்குது காலம்; முதுகுத்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… இத்தனை உயரமா பிரிவின் துயரம்! அன்பின் பரப்புதான் எத்தனை அகலம்! இரண்டு மனங்களில் எழுந்த காதல் இன்னோர் இமயம் எழுப்பி முடித்ததே! காதலிக்காக ஷாஜஹான் வடித்த கண்ணீர் இங்கே…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… தலை தடவும் மேகம்; தொடுந்தொலைவில் வானம்; மலைகளெங்கும் மோனம்; மனம் முழுதும் ஞானம்; கண்கள் மெல்ல மயங்கும், கனவுகளின் மடியில்; விண்ணளந்த மனமோ கவிதைகளின் பிடியில்; உலகிலிதுதானே உயரமான…

கனவுகள்

April 26, 2017 0

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… பிடிக்கக் கூடிய தொலைவில் ரயிலை விட்டு விட்டதாய் வருகிற கனவுகள்; உணர்ச்சிப் பிழம்பாய் உரையன்று நிகழ்த்த மைக் பிடிக்கும் முன் முடிகிற கனவுகள்; இனம்புரியாத ஏதோ ஒரு கனம்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சில்வண்டுகளின் சிணுங்கலில் உள்ளது கடவுள் அனுப்பிய கடைசித் தகவல்! நீங்களும் நானும் உறங்கும் பொழுதில் நிசப்தம் அதனை உற்றுக் கேட்கும்; தகவலினூடே தெறிக்கும் குறும்பில் ககனம் சிரிக்கும் கண்கள்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சர்க்கஸ் வந்தாலே யானைகள்தான் என் நினைவில் வந்து நெஞ்சைப் பிழியும்; ஆகிருதிக்குப் பொருந்தி வராத செய்கைகள் புரிபவை சர்க்கஸ் யானைகள்; பிளிறல் மறந்த சதை எந்திரமாய் வரிசையில் வந்து…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… பிசகாத இசையின் பிரசவ அறைக்குள் அலையும் காற்றுக்கு அனுமதியில்லை; குழலில் இருந்து குதிக்கும் நதியை வீணையிலிருந்து வெளிவரும் அருவியைக் கைது செய்த கருவியின் கர்வங்கள் விசையை அழுத்தும் விநாடி…