Blog

/Blog

அன்புள்ள ஆசிரியர்களே! – 7

கல்வித்துறைக்கு மிகவும் சவாலான சூழல் இது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் தொடங்கி, துணை வேந்தர் பொறுப்பு வரை விசித்திரமான சூழல்கள் விளைந்திருக்கின்றன. ஏற்படும் நிகழ்ச்சிகள் எதைக் காட்டுகின்றன? எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைத்தான். ஆனால், இந்த சூழலின் பாதிப்பு, எங்கேயோ தவறு என எண்ணத் தூண்டாமல் எல்லாமே தவறு என்பதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. சமூகப் பார்வையும் பொறுப்பும்மிக்க ஆசிரியச் சமூகம் தன் அத்தனை மன உறுதியையும் மலைபோல் திரட்டி நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரமிது. இந்த இக்கட்டான நிலையை ...

இந்த நாளில் அன்று

ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889 1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது. 1889-ம் வருடம் மார்ச் மாதம் இதே தேதியில் இதன் தொடக்கவிழா நடைபெற்று, மே 6-ந் தேதி திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி, 18,038 உருக்கு துண்டுகளை ...

அன்புள்ள ஆசிரியர்களே! -6

ஒரு மாணவனை மகத்தான மனிதனாய் ஆசிரியரே வடிவமைக்கிறார் என்பதை முன்னர் சொல்லியிருந்தேன். “அது சரிதான். ஆனால், இது இந்த சமூகத்திற்கு எப்படித் தெரியவரும்” என்றோர் ஆசிரியர் வினவினார். அடிப்படையில் அது ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் என்பதால் ஏராளமான ஆசிரியர்கள் குழுமி இருந்தனர். எல்லோருமே பதிலுக்குக் காத்திருந்தனர். “அந்த மகத்தான மனிதர்கள் மூலம்தான் தெரியவரும். அதாவது, அந்த மாணவன் மகத்தான மனிதனாய் வாழ்வில் வரும்போது, தன் ஆசிரியர்களைப் பற்றி அவசியம் சொல்வான். அதன்மூலம் சமூகம் அந்த ஆசிரியரின் மாண்புகளை அறியும்” ...

அன்புள்ள ஆசிரியர்களே! -5

ஆசிரியர் – மாணவர் இடையிலான உறவில் ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கு எவ்வளவே காரணங்கள். அவற்றில் ஒன்று அறிதல் நிலையிலான இடைவெளி. அதாவது, ஆசிரியரின் அறிதல் நிலைக்கும், மாணவனின் அறிதல் நிலைக்கும் நடவில் மலைக்கும் மடுவுக்கும் நடுவிலான இடைவெளி இருக்கும். ஓர் ஆசிரியரின் தகுதி – அனுபவம் – அறிவு ஆகிய அம்சங்களை எடுத்த எடுப்பில் மாணவனால் எடைபோட முடியாது. தனக்கு வகுப்பு பிடித்திருக்கிறது – பிடிக்கவில்லை, ஆசிரியரைப் பிடித்திருக்கிறது – பிடிக்கவில்லை என்ற உடனடி உணர்வுகளை எந்தத் திரையும் இல்லாமல் மாணவன் நேரே பிரதிபலிப்பான். ...

அன்புள்ள ஆசிரியர்களே! -4

சமீபத்தில் இளம் ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவர் ஓர் ஆசிரியராக இருப்பதன் பலங்களை உணர்ந்திருக்கிறார். ஆனாலும் அவருக்கொரு சந்தேகம். “சார்! எங்களுக்கு பிள்ளை குட்டி குடும்பம் எல்லாம் உண்டே, அதற்கு நேரம் ஒதுக்க வேண்டாமா?” என்றார். உண்மைதான். சாதாரண மனிதர்களில் இருந்து சாதனையாளர்கள் வரை எல்லோருக்கும் குடும்பம் உண்டு. ஆனால் தங்கள் பங்களிப்பு குடும்பம் என்னும் எல்லையையும் கடந்தது என்பதை உணர்ந்தவர்கள்தான் அவரவர் துறைகளில் வெற்றிமுத்திரை பதிக்கிறார்கள். வகுப்புக்கு தயார்செய்வது, படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்காக பிரத்யேக வகுப்புகளுக்கு ...

அன்புள்ள ஆசிரியர்களே!-3

புகழ்பூத்த வெற்றியாளர்கள் பலர் தங்கள் ஆசிரியர்களை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பதைக் கடந்த அத்தியாயத்தில் சிந்தித்தோம். வெற்றியின் ரேகையே விழாத வறுமைப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்விலும் ஆசிரியர்கள் வெற்றிப் பூக்களை மலர்த்தியமை குறித்து விரிவான சான்றுகள் எத்தனையோ உள்ளன. மேன்மையான நிகழ்வுகள் மேலைநாடுகளில் அவ்வப்போது ஆவணப்படுத்தப்பட்டு விடுவதால் அங்கே நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்கள்கூட சரித்திரங்களாகிவிடுகின்றன. நம்மவர்களோ வதந்திக்குத் தரும் முக்கியத்துவத்தை வாழ்க்கைக்குத் தருவதில்லை. பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் பற்றி அவரவர் அனுபவங்களை ...
More...More...More...More...